Yarl Thinakkural

Yarl Thinakkural

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்...

இலவச உர விநியோகத்துக்கான நடைமுறையில் தளர்வு ஏற்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

இலவச உர விநியோகத்துக்கான நடைமுறையில் தளர்வு ஏற்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

-த.சுபேசன்- நெற்செய்கையாளர்களுக்கான இலவச உர விநியோகத்தில் உள்ள சில இறுக்கமான நடைமுறைகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக சிரமங்களை எதிர்நோக்கும் விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்;...

ரயில்வே திணைக்களத்தின் – அதிபராக பெண்களை உள்ளீர்க்க முடியும்

ரயில்வே திணைக்களத்தின் – அதிபராக பெண்களை உள்ளீர்க்க முடியும்

ரயில்வே திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இவ்விடயம் குறித்து நேற்றையதினம் உயர்நீதிமன்றுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தில்...

ஜோர்ஜியாவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் யாழ். மாணவர்கள் சாதனை!

ஜோர்ஜியாவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் யாழ். மாணவர்கள் சாதனை!

-க.கனகராசா- சர்வதேச மனக் கணிதப் போட்டி அண்மையில் ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்றது. இதில் யூசிமாஸ் யாழ்ப்பாணக் கிளையில் இருந்து 7 மாணவர்கள் சர்வதேச பங்குபற்றி சாதனை...

யாழ்.மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த வைத்தியநிபுணருக்கு விசேட கௌரவம்

யாழ்.மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த வைத்தியநிபுணருக்கு விசேட கௌரவம்

-செ.ரவிசாந்- அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், கைதடி மண்ணைச் சேர்ந்த வைத்திய நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை இந்த மாதம்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு

தற்போதைய அனர்த நிலைமை வரவிருக்கும் பண்டிகைக் காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும்...

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை ஜனவரி 11 இல் நடத்த ஏற்பாடு

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை ஜனவரி 11 இல் நடத்த ஏற்பாடு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் என பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே...

டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு – கல்விச் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுதல் வேண்டும்

டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு – கல்விச் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுதல் வேண்டும்

-பிரதமர் ஹரிணி வலியுறுத்து- நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி...

பேரிடரினால் 800 வரையான சமய ஸ்தலங்கள் பாதிப்பு!

பேரிடரினால் 800 வரையான சமய ஸ்தலங்கள் பாதிப்பு!

பேரிடரினால் 800 வரையான சமய ஸ்தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். தெல்தோட்டைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்...

அழிந்த நாட்டை கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் முயலுங்கள்

அழிந்த நாட்டை கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் முயலுங்கள்

-இலங்கையர்களுக்கு பாப்பரசர் வேண்டுகோள்- டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென பாப்பரசர் பதினான்காம் லியோ உறுதியளித்துள்ளதாக கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் மொன்சிஞ்ஞோர் ரொபேர்டோ லூச்சினி...

Page 280 of 647 1 279 280 281 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.