Yarl Thinakkural

Yarl Thinakkural

வடக்கு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு புதிய தலைவர்

வடக்கு சுற்றுலா அபிவிருத்தி பணியகத்துக்கு புதிய தலைவர்

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகரான கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில்...

சாவகச்சேரியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

சாவகச்சேரியில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

-கஜிந்தன்- சாவகச்சேரி, மகிளங்கேணி கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. கனடாவில் வசிக்கும் மனித நேய...

கீரிமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கீரிமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

-செ.ரவிசாந்- விதையனைத்தும் விருட்சமே குழுமம், கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் மன்றம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் மற்றும் சித்திரமேழி பழனியானந்தர்...

சமூக அபிவிருத்திக்குழு தலைவர்கள் 19 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்

சமூக அபிவிருத்திக்குழு தலைவர்கள் 19 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கல்

-சி.ஜெகதீஸ்வரன்- பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் சமூக அபிவிருத்திக் குழு தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தில்...

அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் நன்மை, தீமைகளை கூற முடியாது

அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் நன்மை, தீமைகளை கூற முடியாது

-முன்னாள் ஜனாதிபதி மைத்திரி- அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் அதன் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூறுவது சாத்தியமல்ல. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று மூன்று வருடங்களின்...

நன்னடத்தை, சிறுவர் இல்லங்களில் – பிறப்புச் சான்றிதழ்கள் இன்றி 3,000 சிறுவர்கள்!

நன்னடத்தை, சிறுவர் இல்லங்களில் – பிறப்புச் சான்றிதழ்கள் இன்றி 3,000 சிறுவர்கள்!

நீதிமன்ற உத்தரவின்படி நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும்...

வெள்ளப்பெருக்கின் சேதங்களை அடுத்து – 266 குளங்களின் நீர்வழிப் பாதைகள் ஆய்வு

வெள்ளப்பெருக்கின் சேதங்களை அடுத்து – 266 குளங்களின் நீர்வழிப் பாதைகள் ஆய்வு

அண்மைய வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களைத் தொடர்ந்து 266 குளங்களின் நீர்வழிப் பாதைகளின் மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள நீர்ப்பாசனத் துறை ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் நீர் மேலாண்மை...

வெசாக் போயா தினத்தை மே 30 க்கு மாற்றுமாறு – மகாநாயக்கர்கள் கோரிக்கை

வெசாக் போயா தினத்தை மே 30 க்கு மாற்றுமாறு – மகாநாயக்கர்கள் கோரிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான வெசாக் போயா தினத்தை மே 30 ஆம் திகதியன்று மாற்றுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்....

ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அநுர அரசு

ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அநுர அரசு

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சினால் நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம்...

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பம்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமானப் பணிகள் மீள ஆரம்பம்

-முதல் போட்டி மார்ச்சில் நடத்த முடிவு- யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை (JICS) மண்டைதீவில் கட்டும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி அப் பணிகள்...

Page 281 of 690 1 280 281 282 690
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.