Yarl Thinakkural

Yarl Thinakkural

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் : அமைச்சர் சந்திரசேகர் கண்டனம்!

செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்....

எவ்வித நிவாரண உதவிகளும் எமக்கு கிடைக்கவில்லை : பதுளை மக்கள் கவலை!

எவ்வித நிவாரண உதவிகளும் எமக்கு கிடைக்கவில்லை : பதுளை மக்கள் கவலை!

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பதுளை, கிளன் எல்பின், அலுக்குவத்தை தோட்ட மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் அவர்களை சென்றடையவில்லை. தங்களுக்கென கொண்டு வரப்படும்...

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் நாளை செவ்வாய்க்கிழமை சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான, மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இலங்கை வந்தடைந்த சீனாவின் அனர்த்த நிவாரண சேவை விமானம்!

இலங்கை வந்தடைந்த சீனாவின் அனர்த்த நிவாரண சேவை விமானம்!

சீனா அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தது. சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள்...

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு!

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று நண்பகல் 12...

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா!

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா!

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா...

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் : நாமல் கோரிக்கை

பாராளுமன்றத்தை கூட்டுங்கள் : நாமல் கோரிக்கை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16...

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடுவது ஆபத்து!

அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடுவது ஆபத்து!

அனர்த்தத்திற்கு உள்ளான இடங்களைப் பார்வையிடுவதற்கு வருவதைத் தவிர்க்குமாறும், அது மிகவும் ஆபத்தானது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். வெள்ள நீர்...

கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்!

கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் துரிதம்!

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குவதற்கான...

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்  – 1,000,000 ரூபா அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல் – 1,000,000 ரூபா அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும், தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...

Page 287 of 647 1 286 287 288 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.