Yarl Thinakkural

Yarl Thinakkural

டுபாய் சிவில் பாதுகாப்புப் பிரிவால் 8 சடலங்கள் மீட்பு!

டுபாய் சிவில் பாதுகாப்புப் பிரிவால் 8 சடலங்கள் மீட்பு!

ஐக்கிய அரவு எமிரேட்டில் இயங்கும் டுபாய் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரை ரஜத்தனவில்ல வில் 8 சடலங்களை தமது மோப்ப நாய்கள் ஊடாக கண்டுபிடித்தனர். இந்த அணியினர்...

துப்புரவுப் பணிகளில் : கடற்படை – இராணுவம்

துப்புரவுப் பணிகளில் : கடற்படை – இராணுவம்

-சு.பாஸ்கரன்- மன்னார் - வெள்ளாங்குளம், 3ம் பிட்டி, தேவன்பிட்டி பகுதிகளில் பாடசாலை மற்றும் பொது இடங்களில் கடற்படையினர், இராணுவத்தினர் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். அண்மையில் ஏற்பட்ட...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய வர்த்தகர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்திய வர்த்தகர் கைது!

டுபாயிலிருந்து சுமார் 42 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கடத்திய பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். குறித்த நபர்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ள தாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை...

பாடசாலைகள் திறக்கும் திகதி குறித்து இன்று தீர்மானம்

பாடசாலைகள் திறக்கும் திகதி குறித்து இன்று தீர்மானம்

அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி குறித்து கல்வி அமைச்சில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர்...

பனைசார் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளை பதிவு செய்யக் கோரிக்கை

பனைசார் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளை பதிவு செய்யக் கோரிக்கை

-ஞானத்தமிழ்- பனைசார் உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் பதப்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 2026 ஆம்...

ஏசட் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள்

ஏசட் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள்

-இ.கலைஅமுதன்- நோர்வேயைச் சேர்ந்த ஏசட் அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. யாழ்.மாநகரசபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் தலைமையில்...

சேதமடைந்த இறால் பண்ணை : உடனடித் தேவைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் ஆய்வு

சேதமடைந்த இறால் பண்ணை : உடனடித் தேவைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் ஆய்வு

-க.சபேஷன்- சீரற்ற காலநிலையினால் புத்தளத்திலுள்ள 600க்கு மேற்பட்ட இறால் பண்ணைகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை ஆய்வு செய்யுமுகமாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேற்று புத்தளத்துக்கு விஜயம்...

வெள்ளை நுரையால் மக்களிடையே பரபரப்பு!

வெள்ளை நுரையால் மக்களிடையே பரபரப்பு!

வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதையடுத்தே...

பண்டிகைக் காலத்தில் – முட்டையின் விலை அதிகரிக்கும்!

பண்டிகைக் காலத்தில் – முட்டையின் விலை அதிகரிக்கும்!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்றின் விலை 70 ரூபாவாக உயர்வடையும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அன்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார். மேற்படி...

Page 290 of 647 1 289 290 291 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.