Yarl Thinakkural

Yarl Thinakkural

டித்வா புயலுக்குப் பின் மீண்டும் சுற்றுலாத்தலங்கள் வழமைக்கு

டித்வா புயலுக்குப் பின் மீண்டும் சுற்றுலாத்தலங்கள் வழமைக்கு

டித்வா புயலுக்குப் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை பல சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயன்பாடுகள்,...

இடைத்தங்கல் முகாமில் இசைமாலை நிகழ்வு!

இடைத்தங்கல் முகாமில் இசைமாலை நிகழ்வு!

-ஆடிப்பாடிய மக்கள்- ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய டித்வா புயலின் தாக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மக்களின் மனங்களை வாட்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி வீடுகளின்றி, தங்குமிடமின்றி இருந்த மக்கள் நாட்டின்...

மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதம்!

மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது 115 பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக இயங்கி...

அம்பாறை மாவட்டத்தில் வீதிகள் பலவும் நீரில் மூழ்கின!

அம்பாறை மாவட்டத்தில் வீதிகள் பலவும் நீரில் மூழ்கின!

-குடிநீரின் தரமும் குறைந்தது- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் குறைந்துள்ளதுடன், பல வீதிகளும்...

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாவிகள் பாதிப்பு!

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாவிகள் பாதிப்பு!

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும்...

விநாயகர் விரதம் இன்று ஆரம்பம்!

விநாயகர் விரதம் இன்று ஆரம்பம்!

யாழ். வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தினங்களில் தினமும்...

யாழ். கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று

யாழ். கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் சரஸ்வதி கலையரங்கில் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில்...

‘திரி பவுர’ தொழிலாளர் பிரச்சாரம் ஆரம்பம்

‘திரி பவுர’ தொழிலாளர் பிரச்சாரம் ஆரம்பம்

திடீர் அனர்த்தத்தால் பேரழிவை எதிர்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் நோக்கில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் பேராதனைப் பொது மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த...

இந்திய விமானம் இலங்கை வருகை

இந்திய விமானம் இலங்கை வருகை

பேரழிவைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, பெய்லி பால பாகங்கள் மற்றும் சிறப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய...

Page 299 of 647 1 298 299 300 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.