Yarl Thinakkural

Yarl Thinakkural

தென்மராட்சியில் 64 குடும்பங்கள் பாடசாலையில் தங்கவைப்பு

தென்மராட்சியில் 64 குடும்பங்கள் பாடசாலையில் தங்கவைப்பு

-த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோவிற்குடியிருப்பு கிராமத்தின் உதயசூரியன், மகிழங்கேணி பகுதிகளில் வசித்த மக்கள் கடல் பெருக்கு மற்றும் மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்...

மீண்டும் புயல் சாத்தியமில்லை : ஜனவரி வரை மழைக்கு வாய்ப்பு

மீண்டும் புயல் சாத்தியமில்லை : ஜனவரி வரை மழைக்கு வாய்ப்பு

-யாழ். பல்கலை புவியியல்துறை தலைவர் பிரதீபராஜா- மீண்டும் ஒரு புயல் வருமா எனப் பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு...

டித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளை சீர்செய்வதில் ஊர். பிரதேச சபை துரிதம்

டித்வா புயல்தாக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளை சீர்செய்வதில் ஊர். பிரதேச சபை துரிதம்

டித்வா புயல் தாக்கம் காரணமாக கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. கடற்போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்ட...

யாழில். எலிக் காய்ச்சல் அபாயம் : மக்கள் அவதானமாக இருங்கள்!

யாழில். எலிக் காய்ச்சல் அபாயம் : மக்கள் அவதானமாக இருங்கள்!

-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்- -இ.கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்புடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் பிராந்திய...

வெள்ளத்தால் பாதிப்புற்ற வீடுகளை சுத்தம் செய்வதற்கு 10,000 ரூபா!

வெள்ளத்தால் பாதிப்புற்ற வீடுகளை சுத்தம் செய்வதற்கு 10,000 ரூபா!

-அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் 10,000 ரூபா முதல் கட்ட நிதியாக வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய...

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்நியமனத்தை வழங்கியுள்ளார். அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளையும்...

இலங்கைக்கு 50 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ள மலேசியா!

இலங்கைக்கு 50 ஆயிரம் டொலர்களை வழங்கவுள்ள மலேசியா!

இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புற்ற இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு மாலைதீவும் முன்வந்துள்ளது ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியுள்ளன. இந்நிலையில் 50,000 அமெரிக்க டொலரையும்...

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு ரணில் அழைப்பு

கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு ரணில் அழைப்பு

புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு...

ரயில் பருவச்சீட்டின் செல்லுபடி காலம் மேலும் நீடிப்பு!

ரயில் பருவச்சீட்டின் செல்லுபடி காலம் மேலும் நீடிப்பு!

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் 2025.12.07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில்...

வடக்கிற்கு உள்ள அவசர தேவை என்ன? : விவரங்களை கேட்டுப் பெற்ற அநுர

மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் – உலக வங்கியுடன் பேச்சு ஆரம்பம்

இயற்கைப் பேரழிவு காரணமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளதாக...

Page 309 of 647 1 308 309 310 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.