Yarl Thinakkural

Yarl Thinakkural

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில்...

வட மாகாணத்தின் குளங்கள் வான்பாயும் அளவு குறைவு!

வட மாகாணத்தின் குளங்கள் வான்பாயும் அளவு குறைவு!

-க.கனகராசா- வடக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்பின் படி 51 குளங்கள் வான் பாய்ந்த வண்ணம் இருந்தாலும், அக்குளங்களில் வான் பாயும் நீரின்...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஜப்பான் உதவி

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஜப்பான் உதவி

இலங்கையை தாக்கிய 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதநிலைக்கு ஜப்பான் அரசு இலங்கைக்கு அவசர உதவி வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம்...

சொத்துத் தகராறு : துன்னாலைவாசி மீது வாள்வெட்டு!

சொத்துத் தகராறு : துன்னாலைவாசி மீது வாள்வெட்டு!

-க.கனகராசா- வடமராட்சிப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த...

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து!

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து!

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த...

மூளை கிருமித் தொற்று : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மூளை கிருமித் தொற்று : குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி மருதநகரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மூளையில் கிருமித் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிகரன் (வயது-31) என்ற...

காய்ச்சலால் உணவகப் பணியாளர் உயிரிழப்பு!

காய்ச்சலால் உணவகப் பணியாளர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் ரேணுகாதரன் (வயது-49) என்பவராவார்....

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

-பா.பிரதீபன்- வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் பெய்த...

முல்லைத்தீவு முற்றாக சேதம் : 90000 குடும்பங்களின் இயல்பு நிலை பாதிப்பு!

முல்லைத்தீவு முற்றாக சேதம் : 90000 குடும்பங்களின் இயல்பு நிலை பாதிப்பு!

-4494 பேர் முகாம்களில்- -செ.சுமந்தன்- அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 1550 குடும்பங்களை சேர்ந்த 4594 பேர் 42...

அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் டிசம்பர் 8 வரை நிறுத்தம்!

அனைத்து பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளும் டிசம்பர் 8 வரை நிறுத்தம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 8, 2025 வரை...

Page 315 of 647 1 314 315 316 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.