Yarl Thinakkural

Yarl Thinakkural

விடுதலைப் புலிகள் செய்த படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டுமா? – தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்கக் கூடாது!

விடுதலைப் புலிகள் செய்த படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டுமா? – தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்கக் கூடாது!

-அரசாங்கத்தை எச்சரிக்கும் ஞானசார தேரர்- திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த, சிங்கள சமூகத்தை...

மாவீரர் தினத்தன்று யாழில் உள்ள கடைகளை மூட கோரிக்கை!

மாவீரர் தினத்தன்று யாழில் உள்ள கடைகளை மூட கோரிக்கை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்களுக்கும், யாழ். வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. எமது மண்ணுக்காய் மரணித்த மாவீரர்...

ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று : நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி!

ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று : நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரவிகரன் எம்.பி!

மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப்பரப்பில் கடற்றொழில், விவசாயம் என்பன தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், போதைப்பொருட்கள் அறவே அற்ற, பாதுகாப்பான சூழல் இருந்ததாகவும் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டியில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி...

பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி!

பேயை விரட்ட சிறுமியை எரித்த பெண் பூசாரி!

அனுராதபுரத்தில் சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, பேயை விரட்டுவதற்கு, அச்சிறுமியின் உடலில் தீ மூட்டிய பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹொரவ்பொத்தானை, கபுகொல்லாவை பகுதியைச் சேர்ந்த...

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை : யாழில் பொலிஸார் கெடுபிடி!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றும், மாவீரர்...

ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் கைது!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள்

புத்தளம், காரைதீவு கடற்பரப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பூச்சிக்கொல்லிகளுடன் கூடிய ஒரு டிங்கி படகை கடற்படையினர் கடந்த 20ஆம் திகதி கைப்பற்றினர். கடல்...

வல்வெட்டித்துறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

வல்வெட்டித்துறையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள்...

சில தினங்களிற்கு தொடர்கிறது காற்றுடன் கூடிய மழை!

சில தினங்களிற்கு தொடர்கிறது காற்றுடன் கூடிய மழை!

அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக...

Page 322 of 647 1 321 322 323 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.