Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கையில் இளைஞர்களிடம் அதிகரித்துள்ள மனநலப் பாதிப்பு

இலங்கையில் இளைஞர்களிடம் அதிகரித்துள்ள மனநலப் பாதிப்பு

-7 சதவீதமானோ தற்கொலைக்கு முயற்சி- இலங்கையில் மனநலப் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை மற்றும் களனிப் பல்கலைக்கழகங்களின் கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்படி, மனநலப் பாதிப்பால் இளைஞர்களே...

தொல்லியல் பிரதேசங்கள் அனைத்தும் பௌத்த சமயத்திற்கு உரியவை அல்ல

தொல்லியல் பிரதேசங்கள் அனைத்தும் பௌத்த சமயத்திற்கு உரியவை அல்ல

-நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய ஸ்ரீநேசன்- தொல்லியல் அல்லது தொல்பொருள் இடம் என்றாலே அது பௌத்த கலாச்சாரத்திற்கான இடமென்று பார்க்கப்படுகிறது. அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அடாவடிகளில் ஈடுபடுகின்றார். கெட்ட வார்த்தைகளை...

வெருகல் பிரதேச மக்களுடைய சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் தீர்வு என்ன?

வெருகல் பிரதேச மக்களுடைய சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் தீர்வு என்ன?

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள சுற்றாடல்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்றம் ஆவணம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்....

சீரற்ற காலநிலை : யாழில் 560 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை : யாழில் 560 பேர் பாதிப்பு

-கஜிந்தன், கலைஅமுதன்- யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

திருமண விழாவின்போது வெடித்த ராட்சத பலூன் : சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

திருமண விழாவின்போது வெடித்த ராட்சத பலூன் : சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கருதப்படுகிறது. எனவே இதனை ஒவ்வொருவரும் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதனால் உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன....

திரிபுபடுத்தப்படாத தமிழர் வரலாற்றை – புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்குங்கள்

திரிபுபடுத்தப்படாத தமிழர் வரலாற்றை – புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்குங்கள்

திரிபுபடுத்தப்படாத உண்மையான தமிழர் வரலாறு புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத்திட்ட...

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஜந்தாவது நாள் நிகழ்வு.

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஜந்தாவது நாள் நிகழ்வு.

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் எழுச்சி வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது....

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த முடியாது!

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த முடியாது!

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால்...

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

-த.சுபேசன்- யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம்,...

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

-தி.கஜலக்சன்- சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர்...

Page 323 of 647 1 322 323 324 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.