Yarl Thinakkural

Yarl Thinakkural

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 1000 பேரை மேலதிகமாக ஊழியர்களாக இணைத்துக்...

திருக்கார்த்திகை விரத நாளில் அன்னதானம்

திருக்கார்த்திகை விரத நாளில் அன்னதானம்

திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஈழத்துச் சித்தர்களின் வழிபாட்டு மையத்தில் ஈழத்துச் சித்தர்களான செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள், ஹவாய் சுப்பிரமுனிய சுவாமிகளின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டுக் கடந்த 03.03.2025...

உலகின் சொகுசு நகரங்கள் முதலிடத்தில் பிரானஸ் பாரிஸ்

உலகின் சொகுசு நகரங்கள் முதலிடத்தில் பிரானஸ் பாரிஸ்

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆடம்பரம் என்பது செல்வத்தை மட்டுமே குறிக்கவில்லை. நீங்கள் அதை எங்கு செலவிடுகிறீர்கள், எப்படி...

ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரத்ததான...

மானிப்பாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று

மானிப்பாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல 3 மணியளவில் மானிப்பாய் திருவள்ளுவர் சனசமூக...

சாவகச்சேரி நகரசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

சாவகச்சேரி நகரசபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாவீரர்கள் மற்றும் முப்பது வருட கால உள்நாட்டு யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ்...

புதுக்குடியிருப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

புதுக்குடியிருப்பில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

-செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கௌரவிக்கப்பட்டனர். புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் உள்ள யூதா...

மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் மாவீரர் நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம்...

அநுர அரசுக்கு – 48 மணிநேரம் கால அவகாசம்

அநுர அரசுக்கு – 48 மணிநேரம் கால அவகாசம்

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

வன்னிப் பிராந்தியத்தியத்துக்கும் சமச்சீரான முறையில் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ளுங்கள்

வன்னிப் பிராந்தியத்தியத்துக்கும் சமச்சீரான முறையில் சுகாதார வளப் பங்கீடுகளை மேற்கொள்ளுங்கள்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைகளை கஷ்ட மருத்துவமனைகள் பட்டியலில் இருந்து நீக்குவதுடன் நாட்டின் ஏனைய பாகங்களைப் போன்று வன்னிப் பிராந்தியத்திற்கும் சமத்துவ அடிப்படையிலும், சமச்சீரான முறையிலும்...

Page 329 of 647 1 328 329 330 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.