Yarl Thinakkural

Yarl Thinakkural

சீரற்ற காலநிலை – யாழில் 297 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை – யாழில் 297 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்தோடு 9...

மயிலிட்டியில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!

மயிலிட்டியில் இந்திய மீனவர்கள் அட்டகாசம்!

-ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான வலைகள் நாசம்- -கஜிந்தன்- இந்திய இழுவைப் படகுகளால் யாழ்ப்பாணம் - மயிலிட்டி மீனவர்களின் ஒரு கோடி ரூபா பெறுமதியான தொழில் முதல்கள்...

வவுனியா கலாச்சார மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

வவுனியா கலாச்சார மண்டபத்தில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாநகரசபை முன்றலில் இருந்து மேளதாள...

புன்னாலைக்கட்டுவன் தவறணையில் கொலை – தலைமறைவானவர் கைது

புன்னாலைக்கட்டுவன் தவறணையில் கொலை – தலைமறைவானவர் கைது

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இக் கைது குறித்து மேலும்...

வலிகாமம் வடக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

வலிகாமம் வடக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

-செ.ரவிசாந்- தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் வலிகாமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் 12.30...

வடமராட்சி கிழக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

வடமராட்சி கிழக்கில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு

-பா.பிரதீபன்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று மாவீரர் பெற்றோர்/உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர். மாவீரர் பெற்றோர்/...

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீட்டை என்.பி.பியும், ஈ.பி.டி.பியும் இணைந்து தோற்கடித்தது

ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீட்டை என்.பி.பியும், ஈ.பி.டி.பியும் இணைந்து தோற்கடித்தது

-இ.கலைஅமுதன்- ஊர்காவற்துறை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), தேசிய மக்கள் சக்தியும் (என்.பி.பி) இணைந்து திட்டமிட்டு தோற்கடித்ததாக...

ஊனமுற்ற இராணுவ வீரர்களின் சலுகைகளை குறைக்காதீர்கள் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

ஊனமுற்ற இராணுவ வீரர்களின் சலுகைகளை குறைக்காதீர்கள் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

30 வருட யுத்தத்தை தோற்கடிக்க இராணுவ வீரர்கள் ஆற்றிய உன்னத சேவையின் காரணமாகவே நாட்டில் சமாதானம், நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட்டன. 2019...

மீள்குடியேற்றத்திற்காக அடுத்த ஆண்டில் வடக்கு, கிழக்கில் 2,500 வீடுகள் நிர்மாணம்

மீள்குடியேற்றத்திற்காக அடுத்த ஆண்டில் வடக்கு, கிழக்கில் 2,500 வீடுகள் நிர்மாணம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை...

வட – கிழக்கு பொதுப் போக்குரவரத்து : பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வட – கிழக்கு பொதுப் போக்குரவரத்து : பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு, கிழக்கில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்....

Page 330 of 647 1 329 330 331 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.