Yarl Thinakkural

Yarl Thinakkural

63.15 மில்லியன் டொலரில் – காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்

63.15 மில்லியன் டொலரில் – காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கை - இந்தியா கூட்டுத்தன்மையுடன் இந்த அபிவிருத்திப் பணிகளை...

பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் ஊடாக நிகழும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர விசேட கவனம்

பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் ஊடாக நிகழும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர விசேட கவனம்

இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும்...

பாடசாலை சேவை வேன்களில் சி.சி.ரி.வி கமரா கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

பாடசாலை சேவை வேன்களில் சி.சி.ரி.வி கமரா கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்களுக்கு சி.சி.ரி.வி கமராவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் போக்குவரத்தின் போது பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள்...

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி விசேட பூசை வழிபாடுகள்

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி விசேட பூசை வழிபாடுகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிறந்த தினத்தையொட்டி நேற்று திங்கட்கிழமை ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் முருகன் கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றன. கே.டி.குருசுவாமி, பழ. புஷ்பநாதன் மற்றும் கொழும்பு...

தம்புள்ளையில் அதிநவீன வசதிகளுடன் வைத்தியசாலை

தம்புள்ளையில் அதிநவீன வசதிகளுடன் வைத்தியசாலை

தம்புள்ளையில் 12 பில்லியன் ரூபா செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல்...

ரில்வினுக்கு எதிரான போராட்டத்தின் எதிரொலி – புலிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்க வேண்டாம்

ரில்வினுக்கு எதிரான போராட்டத்தின் எதிரொலி – புலிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்க வேண்டாம்

-கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கடிந்துகொண்ட அநுர அரசு--தேசிய ஒற்றுமை முயற்சிக்கு பங்கம் ஏற்படும் எனவும் எடுத்துரைப்பு--புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பே ஆறுதல் கூறிய உயர்ஸ்தானிகர்- இலங்கை வெளிவிவகார அமைச்சர்...

இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த நடைமுறை நேற்றிலிருந்து அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர்...

மற்றொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி 4 இலட்சம் ரூபா பணம் பெற்றவர் கைது!

மற்றொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி 4 இலட்சம் ரூபா பணம் பெற்றவர் கைது!

மொனராகலை, ஒக்கம்பிட்டிய நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் வழங்கப்பட்ட ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி இரண்டு தடவைகள் 4 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்ற ஒருவர் கைது...

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை 10 பேர் இதுவரையில் உயிரிழப்பு!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை 10 பேர் இதுவரையில் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு பேர்...

உருவானது ‘சென்யார்’ புயல் – வடக்கில் இன்று முதல் கனமழை!

உருவானது ‘சென்யார்’ புயல் – வடக்கில் இன்று முதல் கனமழை!

-பேரனர்த்தத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்- வங்கக்கடலில் 'சென்யார்' என்ற புதிய புயல் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட,கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் கனழை பெய்யும் என்று எதிர்வுகூறியுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின்...

Page 331 of 647 1 330 331 332 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.