Yarl Thinakkural

Yarl Thinakkural

கோத்தாபய ஆட்சி போன்று : அநுர ஆட்சியும் கவிழும்!

கோத்தாபய ஆட்சி போன்று : அநுர ஆட்சியும் கவிழும்!

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறினால் மைத்திரி, கோத்தாபய ஆட்சிகள் கவிழ்ந்ததைப் போன்று, அநுர ஆட்சியும் கவிழ்வதை எவராலும் தடுக்க முடியாது போகும்...

யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கிய – 35 கோடியை கடுமையாகப் பாதித்த மலையக மக்களுக்கு கொடுங்கள்

யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கிய – 35 கோடியை கடுமையாகப் பாதித்த மலையக மக்களுக்கு கொடுங்கள்

-யாழ். மாவட்ட எம்.பி. அர்ச்சுனா- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ். மாவட்டத்துக்கு ஒதுக்கியுள்ள 36 கோடி ரூபாவை கடுமையான பாதிப்புக்கு முகம் கொடுத்த மலையக மக்களுக்கு கொடுங்கள்...

கொச்சிக்கடை பகுதியில் –  இடிந்து விழுந்த 5 வீடுகள்!

கொச்சிக்கடை பகுதியில் – இடிந்து விழுந்த 5 வீடுகள்!

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால்...

யாழில் எச்சில் உமிழ்ந்தவருக்கு மூவாயிரம் ரூபா அபராதம்!

யாழில் எச்சில் உமிழ்ந்தவருக்கு மூவாயிரம் ரூபா அபராதம்!

-க.கனகராசா- மக்கள் நடமாடும் பொது இடத்தில் வெற்றிலை மென்று எச்சில் உமிழ்ந்தவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் மூவாயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மீன்சந்தையில்...

அழிவுகள் எமக்கு புதிதல்ல : மனிதநேயத்தால் வெல்வோம்

அழிவுகள் எமக்கு புதிதல்ல : மனிதநேயத்தால் வெல்வோம்

-ஜனாதிபதி அநுர பாராளுமன்றில் உருக்கம்- நாட்டில் இடம்பெற்ற பேரழிவில் நம்மோடு வாழ வேண்டிய மக்கள் மறைந்துள்ளனர். தமது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெருக்கமாக வாழ வேண்டிய மக்களை...

டித்வா அனர்த்தப்பலி : 600 ஐ கடந்தது – 214 பேர் மாயம்!

டித்வா அனர்த்தப்பலி : 600 ஐ கடந்தது – 214 பேர் மாயம்!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607ஆக...

7 பிள்ளைகளின் தந்தை : கிணற்றில் சடலமாக மீட்பு!

7 பிள்ளைகளின் தந்தை : கிணற்றில் சடலமாக மீட்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மல்லாகம் நீலியம்பனைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச்...

அவசரகாலச் சட்டத்தால் தவறுகள் நடக்காதாம்!

அவசரகாலச் சட்டத்தால் தவறுகள் நடக்காதாம்!

-வெளிவிவகார அமைச்சர் விஜித- அவசர காலச்சட்டத்தால் தவறுகள் நடக்காது என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்...

அனர்த்த முன்னெச்சரிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்பு ஏன்?

அனர்த்த முன்னெச்சரிக்கையில் தமிழ்மொழி புறக்கணிப்பு ஏன்?

-பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்- தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்களின் போது தமிழ் மொழியில் அவை வெளிவருவதில்லை என...

நெடுந்தீவு கடற்பகுதியில் – பெருந்தொகை சிகரட் கடற்படையால் மீட்பு!

நெடுந்தீவு கடற்பகுதியில் – பெருந்தொகை சிகரட் கடற்படையால் மீட்பு!

-க.சபேஷன்- நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 3 ஆம் திகதி, நெடுந்தீவுக்கு...

Page 332 of 685 1 331 332 333 685
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.