Yarl Thinakkural

Yarl Thinakkural

சரிகமப’வில் 2 ஆவது இடத்தை தட்டிச் சென்ற சபேசன்!

சரிகமப’வில் 2 ஆவது இடத்தை தட்டிச் சென்ற சபேசன்!

சீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின்...

வான் பாயும் பிரதான நீர்த்தேக்கங்கள் : தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

வான் பாயும் பிரதான நீர்த்தேக்கங்கள் : தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அபாய எச்சரிக்கை!

கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் மாவட்டத்தை அண்டிய மஹா ஓயா பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, பொல்கஹவெல மற்றும் படல்கம போன்ற...

பெயர்ப்பலகைகள் அகற்றியோர் கைது செய்யப்படுவர் : ஆனந்த விஜேபால!

பெயர்ப்பலகைகள் அகற்றியோர் கைது செய்யப்படுவர் : ஆனந்த விஜேபால!

கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்....

கருணைப்பால ஸ்தாபகர் ஆ.சி. நடராஜாவின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம்

கருணைப்பால ஸ்தாபகர் ஆ.சி. நடராஜாவின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம்

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் பொதுமுகாமையாளரும், கருணைப்பாலத்தின் ஸ்தாபகருமாகிய அமரர் ஆ.சி. நடராஜாவின் 14 ஆம் ஆண்டு சிரார்த்த...

கடுகன்னாவில் மண்சரிவு : ஒருவர் பலி!

கடுகன்னாவில் மண்சரிவு : ஒருவர் பலி!

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இந்த...

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 7 இல்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 7 இல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு யாழ். பல்கலைக்கழக பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது....

குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!

குருநகர் கடலில் சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்....

உத்தரவாத விலை, உரமானியம் இரண்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது

உத்தரவாத விலை, உரமானியம் இரண்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- பொருட்களுக்கான உத்தரவாத விலைகள், உரமானியம் இரண்டையும் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்த போதிலும்...

யாழ். இ.போ.ச பஸ் பழுது : பயணிகள் பாதிப்பு!

யாழ். இ.போ.ச பஸ் பழுது : பயணிகள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று சனிக்கிழமை காலை பருத்தித்துறை நோக்கி புறப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் நாகர்கோவில் பகுதியில் பழுதடைந்து...

Page 333 of 647 1 332 333 334 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.