Yarl Thinakkural

Yarl Thinakkural

பேரிடர் அழிவுகள் தொடர்பில் – அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மிக அபத்தம்!

பேரிடர் அழிவுகள் தொடர்பில் – அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மிக அபத்தம்!

பேரழிவைத் தடுக்க தவறியதாக அரசாங்கம் மீது வழக்கு தொடர நினைப்பது அபத்தமானது என கூறியுள்ள சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலமை எனவும் கூறினார்....

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று

வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று

2026ம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம்...

பேரிடரால் சேதமடைந்த 246 வீதிகள் மீளத் திறக்கப்பட்டன

பேரிடரால் சேதமடைந்த 246 வீதிகள் மீளத் திறக்கப்பட்டன

-10ம் திகதி 98 வீதமான வீதிகள் திறக்கப்படும்- டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 246 வீதிகள் நேற்று பிற்பகல் முதல் மக்கள் பாவனைக்காக மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து...

டித்வா புயல் பேரிடரினால் – வீதி வலையமைப்பில் 190 மில்லியன் சேதம்!

டித்வா புயல் பேரிடரினால் – வீதி வலையமைப்பில் 190 மில்லியன் சேதம்!

டித்வா பேரிடரினால் வீதி வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இயக்குனர் ஜெனரல் விமல் கண்டம்பி கூறியுள்ளார். இம்முறை அதிவேக...

IMF இன் 6 வது தவணைப் பணம் 2 வாரங்களில்!

IMF இன் 6 வது தவணைப் பணம் 2 வாரங்களில்!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான 6ம் கட்ட கடன் தவணை அடுத்துவரும் இரு வாரங்களில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. 6 வது கடன் தவணையான...

டித்வா பேரிடரினால் 1289 வீடுகள் முற்றாகச் சேதம்!

டித்வா பேரிடரினால் 1289 வீடுகள் முற்றாகச் சேதம்!

-துல்லியமான தரவுகளைப் பெற ஜனாதிபதி பணிப்பு- டித்வா பேரிடரினால் பகுதியளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ள வீடுகளை அடையாளம் கண்டு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அநுர பணித்துள்ளார்....

காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்!

காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்!

-உயிரிழப்பு எண்ணிக்கை 486 ஆக உயர்வு- டித்வா பேரிடரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 341 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய...

அரசின் அனர்த்த நிவாரணத்திற்கான – பயனாளித் தெரிவில் மக்கள் சந்தேகம்!

அரசின் அனர்த்த நிவாரணத்திற்கான – பயனாளித் தெரிவில் மக்கள் சந்தேகம்!

-அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் கோரிக்கை- -சொ.வர்ணன்- டித்வா பேரிடரினால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை தூய்மையாக்க அரசாங்கம் ஒதுக்கிய 25 ஆயிரம் ரூபாய்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்...

இன்றைய ராசி பலன் – 05.12.2025

இன்றைய ராசி பலன் – 05.12.2025

இன்று சில அசௌகரியங்களை சந்திக்க நேரும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். இன்று புத்திசாலித்தனமாக திட்டமிடவேண்டியது அவசியம். சில...

Page 338 of 685 1 337 338 339 685
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.