Yarl Thinakkural

Yarl Thinakkural

மாவீரர் தினத்தன்று தனியார் கல்வி நிறுவனங்கள், இறைச்சிக்கடைகள் பூட்டு

மாவீரர் தினத்தன்று தனியார் கல்வி நிறுவனங்கள், இறைச்சிக்கடைகள் பூட்டு

-வலி.வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்- -இ.கலைஅமுதன்- மாவீரர் தினத்தன்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் இறைச்சிக்கடைகளை மூடுவதற்கு...

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்காலத் தடை டிச.8 வரை நீடிப்பு!

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்காலத் தடை டிச.8 வரை நீடிப்பு!

வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர்...

தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி நல்லூரில்

தாவரங்களை அடையாளம் காணும் தாவராவதானி போட்டி நல்லூரில்

வடமாகாண மரநடுகை மாதத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நடாத்த வரும் தாவராவதானிப் போட்டி இம்முறையும் நடைபெறவுள்ளது. இயற்கை எனது நண்பன் என்று இயற்கையை நேசித்த...

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படாதீர் – இளங்குமரன் எம்.பி.க்கு வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி. ஆலோசனை

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படாதீர் – இளங்குமரன் எம்.பி.க்கு வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி. ஆலோசனை

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படுவதனால் உங்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படுமென்பதால் அக்கட்சி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட...

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாதுள்ள முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் : அரசாங்க அதிபர் பிரதீபன்

யாழ். மாவட்டத்தில் பதிவு செய்யப்படாதுள்ள முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் : அரசாங்க அதிபர் பிரதீபன்

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 13 முதியோர் இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் மூன்று முதியோர் இல்லங்கள் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கி வருகின்றன. இவ்வாறு பதிவு...

வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிர்க் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்

வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிர்க் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார- எதிர்க் கட்சியினர் வளர்ச்சி என்ற வார்த்தையைப் பற்றி பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு தட்டுப்பாடு

சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகளில் திரிபோசவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர்...

முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவி எரித்து நேற்று போராட்டம்

முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவி எரித்து நேற்று போராட்டம்

திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் நேற்று வியாழக்கிழமை கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள்...

60 வருடங்களாக புனரமைக்கப்படாத மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

60 வருடங்களாக புனரமைக்கப்படாத மீசாலை தட்டாங்குளம் வீதி வழக்கு

-மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு- மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர்,...

அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் நேற்று வியாழக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி...

Page 340 of 647 1 339 340 341 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.