Yarl Thinakkural

Yarl Thinakkural

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் செராம் தீவில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 136 கிலோமீட்டர்...

நாளாந்தம் 25 கணினி குற்றச்சாட்டுகள் பதிவு!

நாளாந்தம் 25 கணினி குற்றச்சாட்டுகள் பதிவு!

ஒரு நாளைக்கு சுமார் 25 கணினி குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று பாராளுமன்ற...

யாழில் சீரற்ற வானிலை : 218 பேர் பாதிப்பு

யாழில் சீரற்ற வானிலை : 218 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் சீரற்ற வானிலையால் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வீடு முற்றாகவும், 06 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என்...

SLFP உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

SLFP உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் பலி!

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் பலி!

திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதிக்கு அருகில் கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு ஓடிச் சென்று பஸ்ஸில் ஏற...

வைத்தியசாலைக்கு முன்பாக ஆணின் சடலம் மீட்பு!

வைத்தியசாலைக்கு முன்பாக ஆணின் சடலம் மீட்பு!

காலி தேசிய வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்...

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களில் மாற்றம்!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரான பிமல் ரத்நாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி...

ரயில் மோதி யானை பலி!

ரயில் மோதி யானை பலி!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை...

எல்லை நிர்ணயத்தை காட்டி தேர்தலை பிற்போடாதீர்கள்

எல்லை நிர்ணயத்தை காட்டி தேர்தலை பிற்போடாதீர்கள்

-ஐ.ம.சக்தி எம்.பி. அலவத்துவல- மாகாண சபைகளுக்கான தேர்தல்களை பிற்போடுவதற்கு அரசியல்வாதிகள் கையில் எடுக்கும் ஆயுதம் எல்லை நிர்ணயம். எனவே அந்த எல்லை நிர்ணய ஆயுதத்தை மீண்டும் கையில்...

Page 343 of 647 1 342 343 344 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.