Yarl Thinakkural

Yarl Thinakkural

கல்முனையில் கரை ஒதுங்கிய டொல்பின்

கல்முனையில் கரை ஒதுங்கிய டொல்பின்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இன்று புதன்கிழமை...

உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு

உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர்...

வடமராட்சியில் இளைஞர் வெட்டிக் கொலை!

வடமராட்சியில் இளைஞர் வெட்டிக் கொலை!

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன்...

இலங்கை கால்பந்தாட்ட அணியில் பிரான்ஸ் கழக வீரர் – உள்ளூர் வீரர் ஒருவரும் அறிமுகம்

இலங்கை கால்பந்தாட்ட அணியில் பிரான்ஸ் கழக வீரர் – உள்ளூர் வீரர் ஒருவரும் அறிமுகம்

தாய்லாந்துக்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியைப் பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் என்டென்டே சனொய்ஸ் சென் கிரேஷன் கழகத்தைச் செர்ந்த ரெஜிஸ் கெனிஸ்டன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக்...

திருமலை புத்தர் சிலை நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கம் தான்!

திருமலை புத்தர் சிலை நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கம் தான்!

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை விவகார நாடகம் எங்களுடையதென்றால் அந்த நாடகத்தை அரங்கேற்றியவர்கள் அரசாங்கத்தினர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.யான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

மின்சார சபை ஊழியர்களாக நடித்து வீட்டில் கொள்ளை!

மின்சார சபை ஊழியர்களாக நடித்து வீட்டில் கொள்ளை!

மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, 620,000 ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து...

கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதில் ஏற்படுகின்ற நீண்ட காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்

கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதில் ஏற்படுகின்ற நீண்ட காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்

-வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்- வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருபவர்களின் கடவுச் சீட்டுகளின் பாவனைக்காலம் நிறைவடைகின்ற சந்தர்ப்பங்களில் அவற்றை புதுப்பிக்க சமரப்பிக்கின்ற போது நீண்ட...

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள்!

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு – விசாரணைக்கு மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்கள்!

காலி - மீட்டியாகொட பகுதியில் திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள பொலிஸார் மூன்று சிறப்புக் குழுக்களை நியமித்துள்ளனர். குறித்த பகுதியில்...

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

மழை வெள்ளத்தில் மிதக்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையம்

-பா.பிரதீபன்- , -சொ.வர்ணன்- யாழ்ப்பாணத்தில் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருகின்ற நிலையில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சுன்னாகத்தில் பெய்த கடும் மழை காரணமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின்...

Page 349 of 647 1 348 349 350 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.