Yarl Thinakkural

Yarl Thinakkural

திருமண விழாவின்போது வெடித்த ராட்சத பலூன் : சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

திருமண விழாவின்போது வெடித்த ராட்சத பலூன் : சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்

இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கருதப்படுகிறது. எனவே இதனை ஒவ்வொருவரும் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதனால் உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன....

திரிபுபடுத்தப்படாத தமிழர் வரலாற்றை – புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்குங்கள்

திரிபுபடுத்தப்படாத தமிழர் வரலாற்றை – புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்குங்கள்

திரிபுபடுத்தப்படாத உண்மையான தமிழர் வரலாறு புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத்திட்ட...

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஜந்தாவது நாள் நிகழ்வு.

உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் வார ஜந்தாவது நாள் நிகழ்வு.

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் எழுச்சி வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது....

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த முடியாது!

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த முடியாது!

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால்...

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

சாவகச்சேரியில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு

-த.சுபேசன்- யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. போராளிகள் நலன்புரிச் சங்கம்,...

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

-தி.கஜலக்சன்- சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர்...

கல்வி நலன் திட்டத்திற்காக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்

கல்வி நலன் திட்டத்திற்காக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்

கல்வியென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனையின்றி நாங்கள் ஆதரவளிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

யாழில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

யாழில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் பிரச்சார செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச தொனிப்பொருளுக்கு அமைவாக யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை...

போதையடன் கிராம உத்தியோகத்தர் கைது!

யாழில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் கைது!

-கஜிந்தன், பா.பிரதீபன்- யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே நாளில் ஜஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, மூளாய் - வேரம் பகுதியில் 24...

தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே புள்ளிவிபர அறிவை மேம்படுத்தும் முகமாக தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது....

Page 359 of 683 1 358 359 360 683
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.