Yarl Thinakkural

Yarl Thinakkural

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை 10 பேர் இதுவரையில் உயிரிழப்பு!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை 10 பேர் இதுவரையில் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு பேர்...

உருவானது ‘சென்யார்’ புயல் – வடக்கில் இன்று முதல் கனமழை!

உருவானது ‘சென்யார்’ புயல் – வடக்கில் இன்று முதல் கனமழை!

-பேரனர்த்தத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்- வங்கக்கடலில் 'சென்யார்' என்ற புதிய புயல் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வட,கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் கனழை பெய்யும் என்று எதிர்வுகூறியுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின்...

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் : வளிமண்டலவியல் திணைக்களம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது நேற்று திங்கட்கிழமை மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு...

பாலியல் வன்முறைகள் தொடர்பில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பாலியல் வன்முறைகள் தொடர்பில் அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சமூகத்தில் பாலியல் வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் முறைப்பாடளிக்க மூன்று அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்...

யாழ். மூளாயில் தவறான முடிவெடுத்து சிறுமி பலி!

யாழ். மூளாயில் தவறான முடிவெடுத்து சிறுமி பலி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் சிறுமி ஒருவர் தவறான முடிவு எடுத்து 24 ஆம் திகதி திங்கட்கிழமை உயிர் மாய்த்துள்ளார். மூளாய் - ஆலடி பகுதியைச்...

இன்றைய ராசி பலன் – 25.11.2025

இன்றைய ராசி பலன் – 25.11.2025

இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிரம்பி காணப்படும். எனவே எந்த விஷயத்தையும் நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.உங்களின்...

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் சில தினங்களுக்கு நிலவுகின்ற...

தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியம் : பிமல் ரத்நாயக்க!

தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியம் : பிமல் ரத்நாயக்க!

கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பழைய பூங்கா வளாகத்தில்...

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் : சுனில் குமார கமகே

தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் : சுனில் குமார கமகே

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே...

போதைப்பொருள் பாவனையால் குழந்தைகள் அபாயத்துக்குள்ளாகின்றனர் : சரோஜா சாவித்ரி போல்ராஜ்

போதைப்பொருள் பாவனையால் குழந்தைகள் அபாயத்துக்குள்ளாகின்றனர் : சரோஜா சாவித்ரி போல்ராஜ்

சமீபகாலத்தில் பெண்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொள்ளும்போது, இது எமது குழந்தைகளையும் அபாயத்துக்கு உள்ளாக்குகிறது....

Page 366 of 681 1 365 366 367 681
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.