Yarl Thinakkural

Yarl Thinakkural

பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரத்துக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர் அநுராதபுரத்துக்கு இடமாற்றம்

-சொ.வர்ணன்- யாழில் நீண்டகாலமாக வடமாகணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 12 வருடங்களுக்கு மேலாக...

பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை

பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை

வவுனியாவுக்கான குடிநீர் விநியோக நீர்தேக்கமான பேராறு நீர்த்தேக்க நீரை பருகுவதால் ஆபத்தில்லை என வவுனியா மாவட்ட நீர் விநியோக வடிகாலமைப்பு அதிகார சபையின் பொறியிலாளரொருவர் தெரிவித்துள்ளார். வவுனியா...

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய...

கடற்றொழில் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

கடற்றொழில் மேம்பாடு குறித்து கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கை கடற்றொழில் துறையின் மேம்பாடு குறித்து உலக வங்கி குழு மற்றும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்கள் நேற்று கடற்றொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தற்போது...

தனியான காப்புறுதித் திட்ட வரைபொன்றை தயாரிக்குக

தனியான காப்புறுதித் திட்ட வரைபொன்றை தயாரிக்குக

-துறைசார் அதிகாரிகளுக்கு யாழ். அரச அதிபர் பணிப்பு- -சொ.வர்ணன்- யாழ். மாவட்ட விவசாயிகளுக்கென தனியான விவசாய காப்புறுதித் திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் திட்ட வரைபொன்றை தயாரிக்குமாறு துறைசார்...

2700 அரச கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் மக்கள் பணம் வீணடிப்பு என்கிறார் ஜனாதிபதி

2700 அரச கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் மக்கள் பணம் வீணடிப்பு என்கிறார் ஜனாதிபதி

மக்களின் பணம் வீணடிக்கப்பட்டமைக்கு சான்றாக நாட்டில் சுமார் 2700 அரசாங்க கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டிருந்ததாவது,...

முல்லைத்தீவு – கொழும்பு வழித்தட- சொகுசு பேரூந்து சேவைக்கான தேவையிருப்பதை பயன்படுத்தவும்

முல்லைத்தீவு – கொழும்பு வழித்தட- சொகுசு பேரூந்து சேவைக்கான தேவையிருப்பதை பயன்படுத்தவும்

முல்லைத்தீவு - கொழும்பு வழித்தடத்தில் கடந்த 15 வருடமாக சேவையில் ஈடுபட்ட பேரூந்து சேவையே சொகுசு பேரூந்து சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக ரட்ணா ரவல்ஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

கிணற்றில் குளித்த இளைஞன் மரணம்

கிணற்றில் குளித்த இளைஞன் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- கெருடாவில் - பண்டிக்கண்டன் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் கயிறு கட்டி நீந்திய இளைஞர் ஒருவர் கயிறு அறுந்ததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சத்திரந்தை,...

இந்த ஆண்டு அதிக போதைப்பொருட்கள் மீட்பு!

இந்த ஆண்டு அதிக போதைப்பொருட்கள் மீட்பு!

இந்த ஆண்டு ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்...

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்.கொக்குவில் - கலட்டிப் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட...

Page 374 of 647 1 373 374 375 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.