Yarl Thinakkural

Yarl Thinakkural

கனமழையால் மரக்கறிச் செய்கையாளர் பாதிப்பு!

கனமழையால் மரக்கறிச் செய்கையாளர் பாதிப்பு!

-செ.ரவிசாந்- யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் வலிகாமத்தின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்களில் அதிகளவு மழை வெள்ளநீர் தேங்கி நின்றமையைக் காண முடிந்தது....

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

A/L பரீட்சை விடைத்தாள்களை அனுப்ப மறந்த அதிகாரிகள் – யாழில் வரலாற்றுச் சம்பவம்!

இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல...

சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்

சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் உரிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் உல்லாசப் பயணத்துறையின் முக்கிய இடமான சாட்டி கடற்கரையில் உள்ள சவுக்கு மரங்கள் பாதுகாக்கப்பட்டு அவை உரிய முறையில் பராமரிக்கப்பட...

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியில் பல்வேறு காட்சிக் கூடங்கள் அமைப்பு

கார்த்திகை வாசம் மலர்க் கண்காட்சியில் பல்வேறு காட்சிக் கூடங்கள் அமைப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் மலர்ச்செடிகள் மற்றும் மரக்கன்றுகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மலர் முற்றம் என்ற...

தென்மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

தென்மாகாண ஆளுநருக்கு வடக்கு ஆளுநர் அஞ்சலி

மறைந்த தென் மாகாண ஆளுநரின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இறுதி அஞ்சலி செலுத்தினார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிசந்திர கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத்...

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

-வடமராட்சி வடக்கு க.கூ.ச. சமாச உபதலைவர் வர்ணகுலசிங்கம்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால்...

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையில் தேவை அவசியமாக உள்ளதால், யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை மாகாண சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டுமென...

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

கரப்பந்தாட்டத் தொடர் : யாழ். பல்கலை மாணவர்கள் தெரிவு!

இலங்கையின் மஞ்சி சூப்பர் லீக் கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை பல்கலைக்கழக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்...

மக்களின் பிரச்சினை உணர்ந்து – சம்பள அதிகரிப்பு

மக்களின் பிரச்சினை உணர்ந்து – சம்பள அதிகரிப்பு

சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

மாகாணசபை முறையும் அதிகார பகிர்வும் எனும் தலைப்பில் மன்னாரில் கருத்தரங்கு

மாகாணசபை முறையும் அதிகார பகிர்வும் எனும் தலைப்பில் மன்னாரில் கருத்தரங்கு

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறையும் அதிகார பகிர்வும் என்னும் தலைப்பிலான கருத்தரங்கு அண்மையில் மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது ....

Page 379 of 681 1 378 379 380 681
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.