Yarl Thinakkural

Yarl Thinakkural

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்க வேண்டும் : தயாசிறி ஜயசேகர எம். பி.

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்க வேண்டும் : தயாசிறி ஜயசேகர எம். பி.

வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளனர். குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்று...

போதை மாத்திரைகளுடன் சாவகச்சேரி இளைஞன் கைது

போதை மாத்திரைகளுடன் சாவகச்சேரி இளைஞன் கைது

-க.சபேஷன்- யாழ்.சாவகச்சேரி பகுதியில் சுமார் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியைச்...

யாழ். குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டம் : நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

யாழ். குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டம் : நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

யாழ்.குடாநாட்டில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழ்.மாநகரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் 2026 ஜனவரி 22ம்...

அரசின் தீர்மானங்களை மலினப்படுத்தும் எதிர்த்தரப்பின் கருத்துக்கள் நியாயமற்றது

அரசின் தீர்மானங்களை மலினப்படுத்தும் எதிர்த்தரப்பின் கருத்துக்கள் நியாயமற்றது

-பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர- 200 வருட காலமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள பெருந்தோட்ட மக்களுக்கு கட்டம் கட்டமாக தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை...

இந்தியா – பாகிஸ்தான்- குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தியா – பாகிஸ்தான்- குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை

இந்தியா – பாகிஸ்தானில் அண்மைய நாட்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அதனால் இலங்கைக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

கிளிநொச்சியின் சில பகுதிகளுக்கு – சேற்று நீரின் நிறத்தில் குடிநீர்

கிளிநொச்சியின் சில பகுதிகளுக்கு – சேற்று நீரின் நிறத்தில் குடிநீர்

கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நகர்ப்பகுதி, பரவிப்பாஞ்சான், திருநகர், பரந்தன்,...

சிறைச்சாலைகள் வாகன கொள்வனவுக்கு அனுமதி

சிறைச்சாலைகள் வாகன கொள்வனவுக்கு அனுமதி

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கும் வகையில் வாகன கொள்வனவை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 44 ஆசனங்கள் அடங்கிய 30 பஸ் வண்டிகள், 30...

பாலியல் லஞ்சம் கேட்ட நபருக்கு விளக்கமறியல்

பாலியல் லஞ்சம் கேட்ட நபருக்கு விளக்கமறியல்

மூத்த திரைப்பட இயக்குனர் சனத் அபேசேகரவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சனத் அபேசேகர என்ற பெயரில்...

வலி,வடக்கிற்கு சென்றுள்ள ஐ.நா – கனடா பிரதிநிதிகள்

வலி,வடக்கிற்கு சென்றுள்ள ஐ.நா – கனடா பிரதிநிதிகள்

-வாகனத்தில் இருந்தபடி பார்வையிட்டனர்- -சொ.வர்ணன்-யாழ்.வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் கனடா நாட்டு பிரதிநிதிகள் குழு நேற்று நேரில் பார்வையிட்டுள்ளது. உயர்...

அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு ரவிகரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு!

அமைச்சர் விமல் ரத்நாயக்கவுக்கு ரவிகரன் எம்.பி. நன்றி தெரிவிப்பு!

முல்லைதீவு – கொழும்பிற்கு இடையிலான சொகுசுப் பேருந்து சேவை எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த சொகுசுப்...

Page 382 of 647 1 381 382 383 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.