Yarl Thinakkural

Yarl Thinakkural

வெங்காய மாலையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

வெங்காய மாலையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபை அமர்வுக்கு நேற்று புதன்கிழமை உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்து கொண்டிருந்தனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின்...

யாழில் யோகா பயிற்சி

யாழில் யோகா பயிற்சி

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக...

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வருபவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். வடமராட்சி...

வெல்டிங் தீப்பொறியினால் கடை எரிந்து நாசம்!

வெல்டிங் தீப்பொறியினால் கடை எரிந்து நாசம்!

நுவரெலியா பிரதான நகரில் பலசரக்கு கடை ஒன்று நேற்று புதன்கிழமை பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கடையில் உள்பகுதில் வெல்டிங் வேலைகள் இடம்பெற்ற...

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை – முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அச்சம்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை – முதலீட்டாளர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அச்சம்

இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் அச்சமின்றி வரவேண்டும் என்றால் முதலில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத்...

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியல் நோக்கில் அமைய கூடாது

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி அரசியல் நோக்கில் அமைய கூடாது

-ஹேஷா விதானகே எம்.பி.- தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இது அரசியல்...

வலி,வடக்கு மக்களின் காணிகளை விடுவியுங்கள்

வலி,வடக்கு மக்களின் காணிகளை விடுவியுங்கள்

-உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்- -இ.கலைஅமுதன்- யாழ்.வலிகாமம் வடக்கில் தற்போது பாதுகாப்பு தரப்பினரின் பயன்பாட்டில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர்மட்டக்...

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் பெயர்கள் பரிந்துரை

நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பிக்களின் பெயர்கள் பரிந்துரை

சுங்க ஆய்வு இல்லாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பான சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிற்கு நான்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்தக்...

தொல்பொருள் ஆலோசனைக் குழு – சிறுபான்மையினர் 4 பேரை இணைக்கத் தீர்மானம்

தொல்பொருள் ஆலோசனைக் குழு – சிறுபான்மையினர் 4 பேரை இணைக்கத் தீர்மானம்

தொல்பொருள் ஆலோசனைக் குழுவில் சிறுபான்மை இனத்தவர்கள் 4 பேரை உள்வாங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை...

எல்லை நிர்ணய அறிக்கையை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

எல்லை நிர்ணய அறிக்கையை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் : தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மீண்டும் கலந்தாலோசிப்புகள் இடம்பெற்று வருவதால் தேர்தல் ஆணைக்குழுவால் நிறைவு செய்யப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கையை தற்போதைய அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய...

Page 381 of 647 1 380 381 382 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.