Yarl Thinakkural

Yarl Thinakkural

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாகத் தண்டிப்பேன்

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாகத் தண்டிப்பேன்

-அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல்-500% கூடுதல் வரி எனவும் எச்சரிக்கை ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால், அது எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி...

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டப்படிப்பு துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டப்படிப்பு துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்

-இலங்கை இந்துமா மன்றத்தின் உபதலைவர் ஆறு. திருமுருகன்- வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப...

குளவித் தாக்குதலில் இருந்து மகனை காப்பாற்றிய தந்தை பரிதாப மரணம்!

குளவித் தாக்குதலில் இருந்து மகனை காப்பாற்றிய தந்தை பரிதாப மரணம்!

மிஹிந்தலை, இலுப்புக்கன்னியா பகுதியில் குளவி கொட்டுக்கு உள்ளான ஒரு நபர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் தமது 11 வயது மகன் துவிச்சக்கரவண்டியில் விளையாடிக்...

யாழ். பல்கலை மாணவனின் கவிதை நூல் வெளியீடு!

யாழ். பல்கலை மாணவனின் கவிதை நூல் வெளியீடு!

-சொ.வர்ணன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு டயான் எழுதிய 'ஆழ் மனதின் மீள் நினைவுகள்' எனும் கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா...

இலங்கையில் சி.ஐ.டி, ரி.ஐ.டி. ஐ மொஸாட்டா நிர்வகிக்கின்றது?

இலங்கையில் சி.ஐ.டி, ரி.ஐ.டி. ஐ மொஸாட்டா நிர்வகிக்கின்றது?

-ஐ.ம.ச எம்.பி முஜிபுர் ரஹ்மான்- இலங்கையில் இருக்கும் குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவையும், பயங்கரவாதத் தடுப்பு விசாரணை பிரிவையும் இஸ்ரேலின் மொஸாட்டா நிர்வகிக்கின்றது? என ஐக்கிய மக்கள் சக்தி...

இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் : ரவிகரன் எம்.பி!

இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் : ரவிகரன் எம்.பி!

-பா.சதீஸ்- ஈழத் தமிழர்களின் பூர்வீக இடங்களிலெல்லாம் இனவாதம் பழுத்துப்போன பெரும்பான்மை அரசுகளால் அடாவடித்தனமாக பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்...

கடந்த கால மோசடியாளர்கள் இன்று எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்

கடந்த கால மோசடியாளர்கள் இன்று எமக்கு வகுப்பெடுக்கிறார்கள்

பாராளுமன்றில் யாருமில்லாத நேரம் பார்த்து நாமல் ராஜபக்ச தூய்மையானவர் போன்று எங்களைப் பேசி விட்டு சென்று விடுவார். பொலிஸ் திணைக்களம் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்று அவர்...

கோடாவுடன் சந்தேகநபர் கைது!

கோடாவுடன் சந்தேகநபர் கைது!

-கஜிந்தன்- ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக வைத்திருந்த கோடாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸா நேற்று...

மாற்று அவயவங்கள் பொருத்துவதற்கு இந்தியா சென்ற 35 பயனாளிகள்

மாற்று அவயவங்கள் பொருத்துவதற்கு இந்தியா சென்ற 35 பயனாளிகள்

-பா.பிரதீபன்-, -சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அவயவங்களை இழந்த 35 பேர் மாற்று அவயவங்கள் பொருத்துவதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே ஒரு தொகுதியினர்...

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த கலந்துரையாடல்

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த கலந்துரையாடல்

-சு.பாஸ்கரன்-, -கஜிந்தன்- கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் முகமான கலந்துரையாடலொன்று நேற்று கண்டாவளை பிரதேச செயலக...

Page 384 of 681 1 383 384 385 681
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.