Yarl Thinakkural

Yarl Thinakkural

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையால் யாழ். பொதுநூலகத்துக்கு புத்தகங்கள்!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையால் யாழ். பொதுநூலகத்துக்கு புத்தகங்கள்!

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை...

இரண்டு பஸ்கள் விபத்து : 5 பேர் காயம்!

இரண்டு பஸ்கள் விபத்து : 5 பேர் காயம்!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...

பாடசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்து உயர்தர மாணவி படுகாயம்!

பாடசாலையின் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்து உயர்தர மாணவி படுகாயம்!

கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயர்தர மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று...

கண்களைக் கட்டி வீதியில் நடந்த கொழும்பு மேயர்!

கண்களைக் கட்டி வீதியில் நடந்த கொழும்பு மேயர்!

கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார்....

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : சந்தேகநபர் 1 வருடத்திற்குப் பின்னர் கைது!

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : சந்தேகநபர் 1 வருடத்திற்குப் பின்னர் கைது!

மொனராகலை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைது...

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம்

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம்

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய...

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவாக் குழு வினோத் என்பவர் 2 கிராம்...

தலாவ பஸ் விபத்து : சாரதியின் கவனக்குறைவே காரணம்

தலாவ பஸ் விபத்து : சாரதியின் கவனக்குறைவே காரணம்

பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக்...

பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம...

Page 384 of 647 1 383 384 385 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.