Yarl Thinakkural

Yarl Thinakkural

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் பிளாஸ்டிக் துகள்கள்

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் பிளாஸ்டிக் துகள்கள்

சீரற்ற காலநிலையினால் பிளாஸ்டிக் துகள்கள் மன்னார் கரையோரப் பகுதிகளில் தற்போது ஒதுங்கி வருகின்றன. பேசாலை, காட்டாஸ்பத்திரி , சிறுத்தோப்பு ஆகிய கடற்கரையோரங்களிலேயே துவல்கள் கரையொதுங்கி வருகின்றமையை அவதானிக்க...

ஈஸ்டர்த் தாக்குதல் ஆதாரங்கள் அழிப்பு – ஆனாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஈஸ்டர்த் தாக்குதல் ஆதாரங்கள் அழிப்பு – ஆனாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அது படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரப்படுவதை தடுக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார்....

பௌத்த, சிங்கள மனோபாவங்களை இந்த மண்ணிலிருந்து அகற்ற முடியாது!

பௌத்த, சிங்கள மனோபாவங்களை இந்த மண்ணிலிருந்து அகற்ற முடியாது!

-இ.கலைஅமுதன்- எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என்பதனையே திருகோணலை சம்பவம் எடுத்து காட்டுவதாக...

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

-இ.கலைஅமுதன்- யாழ்.சோமசுந்தரம் வீதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று காலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நல்லூரைச்...

புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது – பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்த இடமில்லை

புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது – பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்த இடமில்லை

பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்துவதற்கு முயற்சிக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, என கூறியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது...

தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து பெறுகின்ற வருமானம் எங்கே?

தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து பெறுகின்ற வருமானம் எங்கே?

வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் மற்றும் வர்த்தகம் செய்யும் நிலையில் அதன் ஊடாக பெறப்படும் வருமானம் எங்கே போகிறது? என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

புலிகள் போதைப் பொருள் விற்றனராம் – ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார்

புலிகள் போதைப் பொருள் விற்றனராம் – ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார்

-நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்- விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என '323 கொள்கலன் கள்ளன்' கூறுகிறார். இனிமேல் எப்படி உங்களை சிங்கள பிரபாகரன் என்று சொல்லிக்...

தமிழீழ விடுதலைப் புலிகளும் போதைப் பொருள் விற்றனராம்

தமிழீழ விடுதலைப் புலிகளும் போதைப் பொருள் விற்றனராம்

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டுபிடிப்பு- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்....

வடக்கிலிருந்து மீண்டும் யுத்தம் வரலாம் – இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக்கூடாது

வடக்கிலிருந்து மீண்டும் யுத்தம் வரலாம் – இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக்கூடாது

வடமாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை ஒருபோதும் விடுவிக்ககூடாது. இராணுவமே வைத்திருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதியில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதியில்லை

-நினைவுகூருவோர் மீது சட்டநடவடிக்கை- யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால் உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை...

Page 385 of 680 1 384 385 386 680
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.