Yarl Thinakkural

Yarl Thinakkural

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள்...

புறம்பான மொழிப் பயன்பாடு : விசாரணை மேற்கொள்ளப்படும்

புறம்பான மொழிப் பயன்பாடு : விசாரணை மேற்கொள்ளப்படும்

-சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன- சில பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அமர்வுகளின் போது பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை...

பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் 4 அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்

பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் 4 அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி நான்கு அமைச்சர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பக்திப் பாடல் போட்டி

பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் 'பாட்டுப் பாடவா' என்ற பக்திப் பாடல் போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டியில், இலங்கையின் எப்பகுதியிலும் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்,...

புதிய கடன்கள் மூலம் நாட்டை பாதாளத்திற்குள் விழுத்தும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்கிறது

புதிய கடன்கள் மூலம் நாட்டை பாதாளத்திற்குள் விழுத்தும் செயற்பாட்டை அரசு முன்னெடுக்கிறது

தமது பாதீட்டுக்குத் தாமே கைதட்டிக் கொள்ளும் அரசாங்கமே தற்போது ஆட்சியில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாதீடு மீதான...

2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 20 வீதமான திட்டங்கள் மட்டுமே நிறைவேறியுள்ளன

2025ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 20 வீதமான திட்டங்கள் மட்டுமே நிறைவேறியுள்ளன

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்களில் 20 சதவீதமானவை மட்டுமே நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், கல்வி,சுகாதாரம் உட்பட அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை விடுவிக்குமாறு பாராளுமன்ற...

ஆபத்தாக மாறியிருக்கும் இழுவைப் படகு சேவை

ஆபத்தாக மாறியிருக்கும் இழுவைப் படகு சேவை

திருகோணமலை வெருகல் - புன்னையடி இழுவைப் படகுசேவையினை வெருகல் பிரதேசசபை தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம்...

மேல் மாகாணத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு

மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு இணக்கம்

பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு இணக்கம்

சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு...

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இவர்களின் இயலாமையே இதற்கு...

Page 385 of 647 1 384 385 386 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.