Yarl Thinakkural

Yarl Thinakkural

சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள்!

சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள்!

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- நாட்டின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்....

இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சிக்கும் இடையில் தொலைபேசி...

சுயநலம் குடிகொண்டதால் தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்யத் தவறிவிட்டன

சுயநலம் குடிகொண்டதால் தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்யத் தவறிவிட்டன

-தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றச்சாட்டு- சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சாளர் சுதாகரன் அந்த இடைவெளியை எமது...

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!

சமய ரீதியான சுற்றுலாத்தலங்களில் பிரதானமானதாக கீரிமலை மிளிரும்!

-தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்- -க.கனகராசா- கீரிமலை புனித தீர்த்தக்கரை தண்டிகை கனகநாயக முதலியர் மட ஆதனம் பிரதேச சபையிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த இடம்எதிர்காலத்தில் அபிவிருத்தி...

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

117 மில்லியன் ரூபாய் செலவில் – காரைநகர் சுற்றுவட்ட வீதி புனரமைக்கும் பணி ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் காரைநகர் சுற்றுவட்ட வீதியை 117 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கும் திட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நேற்று காலை மத வழிபாடுகளுடன் ஆரம்பித்து...

உலகமே வியக்குமளவுக்கு – தமிழ் பெண்கள் பல வரலாற்று சாதனைகளை படைத்திருந்தனர்

உலகமே வியக்குமளவுக்கு – தமிழ் பெண்கள் பல வரலாற்று சாதனைகளை படைத்திருந்தனர்

-சு.பாஸ்கரன்- உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு எமது தமிழ் பெண்கள் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தனர் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா தெரிவித்தார்....

வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய – ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் கடமையாகக் கருத வேண்டும்

வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய – ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் கடமையாகக் கருத வேண்டும்

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும். வடக்கு, கிழக்கு...

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும்

முன்பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம் அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும்

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், ஒழுங்குமுறை அதிகாரசபையொன்றின் ஊடாக முன்பள்ளிகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கை...

மோதல் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

மோதல் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் வேகமாக அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கைஆழ்ந்த கவலையடைவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியுறவு...

35,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் – இன்று நாட்டை வந்தடையும்!

35,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் – இன்று நாட்டை வந்தடையும்!

-பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்- 35,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.அராஜகருணா...

Page 40 of 647 1 39 40 41 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.