Yarl Thinakkural

Yarl Thinakkural

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை எழுதுவதைப் பாதிக்கும் ஏதேனும் அனர்த்தம் தொடர்பில் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

ஊழல் மோசடிககளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

கம்போடியாவில் சிக்கியவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கம்போடியாவில் சிக்கியவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கம்போடியாவில் சிக்கித் தவித்த ஆறு இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய இந்தக் குழு நேற்று...

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு...

போதைப்பொருள் படகை கைப்பற்றல் : மாலைதீவு பறந்த இலங்கையின் குழு

போதைப்பொருள் படகை கைப்பற்றல் : மாலைதீவு பறந்த இலங்கையின் குழு

மாலைதீவு பாதுகாப்புப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட போதைப்பொருள் கடத்திய மீன்பிடிப் படகு மற்றும் அதன் மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளின் விசேட குழுவொன்று மாலைதீவுக்குப்...

போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

மஹரகம, பன்னிபிட்டிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பொதி செய்யப்பட்டு விநியோகிக்கும் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டத்தில் முக்கிய கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால்...

வலிப்பு நோயால் இளைஞன் மரணம்

வலிப்பு நோயால் இளைஞன் மரணம்

-கஜிந்தன்- யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவானந்தன்...

குற்றச் செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

குற்றச் செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது – அமைச்சர் ஆனந்த விஜேபால

மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் உள்ள ஆறு பொலிஸ் பிரிவுகளை அதிக குற்றச் செயல்கள் நடைபெறும் மண்டலங்களாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று...

மூச்செடுக்க சிரமம் : யுவதி மரணம்

மூச்செடுக்க சிரமம் : யுவதி மரணம்

-கஜிந்தன்- யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற...

யாழில் காருடன் கைதானோரை கொழும்பு கொண்டு செல்ல நடவடிக்கை

யாழில் காருடன் கைதானோரை கொழும்பு கொண்டு செல்ல நடவடிக்கை

-பா.பிரதீபன்- கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழு மேலதிக...

Page 401 of 647 1 400 401 402 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.