Yarl Thinakkural

Yarl Thinakkural

டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு!

டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு!

பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 11 அதிக டெங்கு ஆபத்துள்ள...

வட – கிழக்கில் அதிகரிக்கும் இணைய நிதிமோசடிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!

வட – கிழக்கில் அதிகரிக்கும் இணைய நிதிமோசடிகள் : மக்களுக்கு எச்சரிக்கை!

-கஜிந்தன்- இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும்போது நிதி மோசடிகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றையதினம் வெளியிட்ட ஊடக...

க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து : ஆளுநர் தெரிவிப்பு

க.பொ.த.உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழ்த்து : ஆளுநர் தெரிவிப்பு

-க.கனகராசா- கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

போதைக்கு அடிமையானவர்களுக்கு ஆலோசனை வழங்க விசேட குழு

போதைப்பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 300 ஆலோசகர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு...

அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு

அரசியல் நிகழ்ச்சி நிரலில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பாட்டலி சம்பிக்க குற்றச்சாட்டு

-பணிப்பாளர் நாயகம் இராஜினாமா செய்யவேண்டும்--நாட்டை வங்குரோத்துக்கு தள்ளிய ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம்- இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க முறையற்ற...

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில்...

யாழில் போதைப்பொருளுடன் 23 பேர் கைது!

யாழில் போதைப்பொருளுடன் 23 பேர் கைது!

-க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்

-ஞானத்தமிழ்- இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வல்வெட்டித்துறை தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டு முதலாம் பிரிவுக்கான பயிலுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இங்கு நடாத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், வீட்டு...

இலத்திரனியல் விசா முறைமை – உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை

இலத்திரனியல் விசா முறைமை – உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை

இலத்திரனியல் விசா முறைமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்....

கைத்துப்பாக்கியுடன் யாழ். இளைஞர்கள் வத்தளையில் கைது!

கைத்துப்பாக்கியுடன் யாழ். இளைஞர்கள் வத்தளையில் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை பொலிஸ்...

Page 402 of 647 1 401 402 403 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.