Yarl Thinakkural

Yarl Thinakkural

கண்களைக் கட்டி வீதியில் நடந்த கொழும்பு மேயர்!

கண்களைக் கட்டி வீதியில் நடந்த கொழும்பு மேயர்!

கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தசார், துணியால் கண்களை கட்டிக்கொண்டு வீதியில் நடந்துச் சென்று பார்வைக் குறைபாடுள்ளவர்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார்....

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : சந்தேகநபர் 1 வருடத்திற்குப் பின்னர் கைது!

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : சந்தேகநபர் 1 வருடத்திற்குப் பின்னர் கைது!

மொனராகலை குற்றப்புலனாய்வுப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கியதாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கைது...

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம்

விதை நெல் உற்பத்திக்கு காப்புறுதித் திட்டம்

விதை நெல் உற்பத்தி செய்யும் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கைக்கு காப்புறுதித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்தக் காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய...

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

ஆவாக் குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், ஆவாக் குழு வினோத் என்பவர் 2 கிராம்...

தலாவ பஸ் விபத்து : சாரதியின் கவனக்குறைவே காரணம்

தலாவ பஸ் விபத்து : சாரதியின் கவனக்குறைவே காரணம்

பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக்...

பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம...

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்கள் தன்னிறைவு பெற்றிருந்தனர்

-வி.சரவணன்- தெற்கில் உள்ளோர் காணும் அதே அனுபவங்களை வடக்கில் உள்ளோரும் காண்பதுதான் உண்மையான சமத்துவம் எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், தெற்கிற்கு ஒதுக்கப்பட்டதைப்போல் வடமாகாணத்திற்கும் ஒதுக்குங்கள்...

புறம்பான மொழிப் பயன்பாடு : விசாரணை மேற்கொள்ளப்படும்

புறம்பான மொழிப் பயன்பாடு : விசாரணை மேற்கொள்ளப்படும்

-சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன- சில பாராளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அமர்வுகளின் போது பயன்படுத்திய பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழிப் பயன்பாடு குறித்து பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தால் விசாரணை...

பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் 4 அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்

பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் 4 அமைச்சர்கள் விசாரிக்கப்பட வேண்டும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வந்த அழைப்பிதழ்கள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி நான்கு அமைச்சர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றமை தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

பக்திப் பாடல் போட்டி

பக்திப் பாடல் போட்டி

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியம் 'பாட்டுப் பாடவா' என்ற பக்திப் பாடல் போட்டியொன்றை நடத்தவுள்ளது. இப்போட்டியில், இலங்கையின் எப்பகுதியிலும் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்,...

Page 416 of 679 1 415 416 417 679
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.