Yarl Thinakkural

Yarl Thinakkural

ஆபத்தாக மாறியிருக்கும் இழுவைப் படகு சேவை

ஆபத்தாக மாறியிருக்கும் இழுவைப் படகு சேவை

திருகோணமலை வெருகல் - புன்னையடி இழுவைப் படகுசேவையினை வெருகல் பிரதேசசபை தவிசாளர் எஸ். கருணாநிதி தலைமையிலான பிரதேச சபையின் உதவித் தவிசாளர், உறுப்பினர்கள் குழு நேற்று முன்தினம்...

மேல் மாகாணத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு

மோட்டார் சைக்கிள் - முச்சக்கரவண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் மற்றும்...

பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு இணக்கம்

பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு இணக்கம்

சுங்கத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி பி.வை.டி வாகனங்களை விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களை வங்கி உத்தரவாதங்கள் மற்றும் நிறுவன உத்தரவாதங்களின் அடிப்படையில் விடுவிப்பதற்கு...

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் மக்களிடத்தில் அரசாங்கம் இன்றுள்ள நிலை தெரியும்

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இவர்களின் இயலாமையே இதற்கு...

டெல்லி கார் குண்டுவெடிப்பு பிரதான சூத்திரதாரியான உமர் முகமது பாதுகாப்புத் தரப்பால் இனங்காணப்பட்டார்.

டெல்லி கார் குண்டுவெடிப்பு பிரதான சூத்திரதாரியான உமர் முகமது பாதுகாப்புத் தரப்பால் இனங்காணப்பட்டார்.

இந்திய தலைவர் டெல்லியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வைத்தியர் உமர் முகமது என்ற நபரே தாக்குதலின்...

முகாவிலில் முதியோர் தின விழா

முகாவிலில் முதியோர் தின விழா

-த.அம்பிகாவதி- முகாவில் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டிலான முதியோர் தின விழா நற்பணி மன்றத் தலைவர் தி.தஜேந் தலைமையில் முகாவில் திரியாய் அம்மன் ஆலயத்தில அண்மையில் நடைபெற்றது. இந்தநிகழ்வில்...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்

-கஜிந்தன்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சபை அமர்வு தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலைமையில்...

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நிகழ்வு

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் நிகழ்வு

-த.சுபேசன்- ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் 'இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு' இடம்பெற்றது. கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு...

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- மோட்டார் சைக்கிள் நாயுடன் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அராலி தெற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசதுரை...

நம்பிக்கை, சுதந்திரம் தொடர்பான செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வு

நம்பிக்கை, சுதந்திரம் தொடர்பான செயற்றிட்டத்தின் அறிமுக நிகழ்வு

-பா.சதீஸ்- மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை இளைஞர்கள் மத்தியில் கட்டியெழுப்பும் செயற்றிட்டம் தொடர்பான அறிமுக நிகழ்வு எழுத்தாணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது....

Page 417 of 678 1 416 417 418 678
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.