Yarl Thinakkural

Yarl Thinakkural

5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாத வர்த்தகருக்கு 3 வருடங்கள் சிறை!

5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாத வர்த்தகருக்கு 3 வருடங்கள் சிறை!

இரண்டு கொள்கலன் பழங்களுக்கான 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தாமல் ஏமாற்றிய வர்த்தகருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குற்றம்...

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆபரணங்களைத் திருடியவர் கைது!

60 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆபரணங்களைத் திருடியவர் கைது!

கொழும்பு, புறக்கோட்டை, செட்டியார் தெருப் பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை நிலையமொன்றில் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களைக்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு ஒரு வரலாற்று வெற்றி : கிட்ணன் செல்வராஜா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு ஒரு வரலாற்று வெற்றி : கிட்ணன் செல்வராஜா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

இன்றைய தங்கவிலை நிலைவரம்

இன்றைய தங்கவிலை நிலைவரம்

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாவினால்...

10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு!

10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு!

சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்களை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். நேற்று ராஜகிரிய, கொத்தட்டுவ...

பொலிஸாரை கண்டதும் போதைப் பொருளை விழுங்கிய சந்தேகநபர்

பொலிஸாரை கண்டதும் போதைப் பொருளை விழுங்கிய சந்தேகநபர்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் பொலிஸார் கைது செய்யும்போது 28 பக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டிருந்த 2040 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கியுள்ளார்....

வேலையில்லாப் பட்டதாரிகளை அநுர அரசும் ஏமாற்றிவிட்டது!

வேலையில்லாப் பட்டதாரிகளை அநுர அரசும் ஏமாற்றிவிட்டது!

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை மீறி அரசாங்கம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமாஸ தெரிவித்திருக்கின்றார். நேற்றுமுன்தினம் விசேட...

கல்வியில் அரசின் – சர்வாதிகார முடிவுகளுக்கு எதிராக அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

கல்வியில் அரசின் – சர்வாதிகார முடிவுகளுக்கு எதிராக அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

-சொ.வர்ணன்- தற்போதைய அரசின் கல்விக்கு எதிரான தன்னிச்சையான செயற்பாடுகளை கண்டித்து முழு இலங்கையும் ஒன்றிணைந்த அதிபர்கள் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக...

இறுதிச் சடங்கிற்கு முன் உயிரோடு எழுந்த முதியவர்

இறுதிச் சடங்கிற்கு முன் உயிரோடு எழுந்த முதியவர்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட 70 வயது முதியவர் இறுதிச்சடங்கில் எழும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அவருடைய மகன் கருத்து தெரிவிக்கையில், என்...

Page 422 of 678 1 421 422 423 678
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.