Yarl Thinakkural

Yarl Thinakkural

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் கல்லாகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் கல்லாகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்....

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. விபத்தில் மயிலிட்டியை சேர்ந்த...

வட்ஸ்அப் வழியாக பணம் கோரும் மோசடி முறைபாடுகள் அதிகரிப்பு!

வட்ஸ்அப் வழியாக பணம் கோரும் மோசடி முறைபாடுகள் அதிகரிப்பு!

வட்ஸ்அப் வழியாக பணம் கோருவது தொடர்பான முறைபாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதுபோன்ற முறைபாடுகள் அதிக...

குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது!

குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ என்ற மதுசங்கவை கைது செய்துள்ளதாக கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பாரியளவான போதைப்பொருள்...

விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தில் – புதிய கொள்கை!

விவசாயிகளுக்கான மானியத் திட்டத்தில் – புதிய கொள்கை!

நாட்டின் விவசாய மானியத் திட்டத்தில் விவசாயிகளின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான கொள்கையை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். மானிய அடிப்படையில் முற்கூட்டியே உரக்கொடுப்பனவுகளைப்...

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு கெரவிப்பு

பதக்கம் வென்ற விமானப்படை வீரர்களுக்கு சிறப்பு கெரவிப்பு

4ஆவது தெற்காசிய சிரேஷ;ட தடளக சம்பியன்ஷpப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிலையில் பதக்கங்களை வென்ற விமானப்படையின் வீர வீராங்கனைகள் நேற்று காலை விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி...

2020 முதல் 2024ம் ஆண்டுவரை- பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் 385 விபத்துகள் பதிவு!

2020 முதல் 2024ம் ஆண்டுவரை- பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் 385 விபத்துகள் பதிவு!

2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்த பாதுகாப்பற்ற கடவைகளில் மொத்தம் 385 விபத்துகள் இடம்பெற்று, 37 உயிரிழப்புகளும், 105 காயங்களும் ஏற்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான...

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து : 10 பேர் காயம்

பிரித்தானியாவின் - பீட்டர்பரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு பொலிஸார்...

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமல்ல - அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா...

ஹொரணை துப்பாக்கிச் சூடு பின்னணிக் காரணம் என்ன?

ஹொரணை துப்பாக்கிச் சூடு பின்னணிக் காரணம் என்ன?

ஹொரணை – மீனவபலான – சிரில்டன்வத்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். இது...

Page 423 of 647 1 422 423 424 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.