Yarl Thinakkural

Yarl Thinakkural

ஹெரோயினுடன் 5 பேர் கைது!

ஹெரோயினுடன் 5 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை...

வங்குரோத்து நிலையிலுள்ள எதிர்க்கட்சி!

வங்குரோத்து நிலையிலுள்ள எதிர்க்கட்சி!

-வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் பொய்களைப் பரப்பி வருகின்றனர்- அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்திருக்கும் எதிர்க்கட்சியினர் வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். என கூறியிருக்கும் தொழிற்றுறை...

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி

நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி

சிகிரியா – அவுடங்காவா பகுதியில் உள்ள ஹோட்டில் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் களனி -...

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது

மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து முடங்கியது

ஹட்டன் - வனராஜா பகுதியில் நேற்று காலை பைனஸ் மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹட்டன் - பலாங்கொடை, பொகவந்தலாவை - ஹட்டன், சாமிமலை...

யாழில் இலவச மருத்துவ முகாம்!

யாழில் இலவச மருத்துவ முகாம்!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். நீரிழிவுக் கழகம் நடத்தும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மதர்கெயார் வைத்திய நிலைய வளாகத்தில் புதன்கிழமை...

ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் – பிரதமர் ஹரிணி

ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் – பிரதமர் ஹரிணி

சட்டம் அனைவருக்கும் பொதுவாக செயற்படும் நிலையில் அதனை ஜனநாயக விரோதமாக சித்தரிப்பது எவ்வாறு? என கேள்வி எழுப்பியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சிகளை இலக்காக கொண்டு நாங்கள்...

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, முள்ளியவளை, விசுவமடு, குமுழமுனை, முறிப்பு, மாமூலை, வற்றாப்பளை, கேப்பாபிலவு, தண்ணீரூற்று ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 11 மணிக்கு...

வலி.வடக்கில் விருது வழங்கல்

வலி.வடக்கில் விருது வழங்கல்

-ஞானத்தமிழ்- வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார இறுதி நிகழ்வும், விருது வழங்கல் விழாவும் எதிர்வரும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பன்னாலை வரத்தலம்...

பருத்தித்துறையில் நூல் அறிமுக நிகழ்வு

பருத்தித்துறையில் நூல் அறிமுக நிகழ்வு

-சி.ஜெகதீஸ்வரன்- தமிழ் அமுதம் அமைப்பின் முதலாவது வெளியீடாக தயாரிக்கப்பட்டிருக்கும் 46 ஆயிரம் தமிழ்ப் பெயர்த் தொகுப்பு நூலின் அறிமுக நிகழ்வு பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் பருத்தித்துறை...

பளையில் வர்த்தக சந்தை

பளையில் வர்த்தக சந்தை

-ஞானத்தமிழ்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வடக்கு மாகாணத் தொழில்துறைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தும் வர்த்தக சந்தை இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தம்பகாமம் மாதிரிக்கிராமத்திற்குரிய பளை...

Page 430 of 678 1 429 430 431 678
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.