Yarl Thinakkural

Yarl Thinakkural

உடையார்கட்டில் 250 லீற்றர் கசிப்பு மீட்பு

உடையார்கட்டில் 250 லீற்றர் கசிப்பு மீட்பு

-பா.சதீஸ்- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கசிப்பு விற்பனை செய்யும் இடத்துக்குள் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் குடிப்பதற்கு...

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் 'ஆ' பகுதி மாவீரர் துயிலும் இல்லம் துப்புரவு செய்யும் நடவடிக்கை நேற்று முன்தினம் மக்கள் மற்றும் பணிக்குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

உ/த பரீட்சையால் வவுனியா மத்தியஸ்தர் சபை இடமாற்றம்

உ/த பரீட்சையால் வவுனியா மத்தியஸ்தர் சபை இடமாற்றம்

உயர்தரப் பரீட்சை காரணமாக வவுனியா மத்தியஸ்தர் சபைகள் பிரதேச செயலகத்தில் செயற்படும் என நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்...

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏனையவர்களால் ஏன் கடைப்பிடிக்க முடியாது

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏனையவர்களால் ஏன் கடைப்பிடிக்க முடியாது

-க.கனகராசா- விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் பின்பற்றும் ஒழுக்கத்தை ஏன் ஏனையவர்கள் கடைப்பிடிக்க முடியாது என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது...

யாழில் முக்கிய கலந்துரையாடல்

யாழில் முக்கிய கலந்துரையாடல்

-பா.பிரதீபன்- அரசியற் தீர்வும், பொறுப்புக் கூறலும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

கனடா உயரிய இராணுவ விருது பெற்ற முதல் இலங்கைத் தமிழர்

கனடா உயரிய இராணுவ விருது பெற்ற முதல் இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு...

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை அனர்த்தம் : 117 ஐ அழைக்கவும்

உயர்தரப் பரீட்சை எழுதுவதைப் பாதிக்கும் ஏதேனும் அனர்த்தம் தொடர்பில் 117 என்ற அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது....

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : நீதி அமைச்சர் ஹர்ஷன!

ஊழல் மோசடிககளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் நாட்டில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார...

கம்போடியாவில் சிக்கியவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கம்போடியாவில் சிக்கியவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

கம்போடியாவில் சிக்கித் தவித்த ஆறு இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கிய இந்தக் குழு நேற்று...

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழுபேர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு...

Page 431 of 678 1 430 431 432 678
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.