Yarl Thinakkural

Yarl Thinakkural

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலக திறப்புவிழா

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலக திறப்புவிழா

-இ.கலைஅமுதன்- தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10.30 மணியளவில் இல: 58, இராமநாதன்...

சண்டிலிப்பாயில் கலை இலக்கிய விழா

சண்டிலிப்பாயில் கலை இலக்கிய விழா

-ஞானத்தமிழ்-சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடத்தும் கலை இலக்கிய விழா எதிர்வரும் 4 ஆம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

-பா.பிரதீபன்- உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம்...

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறிதரன் எம்.பி கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறிதரன் எம்.பி கலந்துரையாடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று...

தலைமைத்துவ பண்பிலேயே ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் தங்கியிருக்கின்றது : வடக்கு மாகாண ஆளுநர்

தலைமைத்துவ பண்பிலேயே ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் தங்கியிருக்கின்றது : வடக்கு மாகாண ஆளுநர்

-மு.தமிழ்ச்செல்வன்- ஒரு நிறுவனத்தின் வெற்றியும், தோல்வியும் அந்த நிறுவனத்தின் தலைவரின் தலைமைத்துவப் பண்பில்தான் தங்கியிருக்கிறது. இன்று பல திணைக்களங்களின் தலைவர்களிடத்தில் சிறந்த தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை. “தூய்மை...

திருமலை கடற்கரையில் குவிந்த சிவப்பு நண்டுகள் : அதிர்ச்சியில் மக்கள்

திருமலை கடற்கரையில் குவிந்த சிவப்பு நண்டுகள் : அதிர்ச்சியில் மக்கள்

. திருகோணமலை - உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கியுள்ளன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடனும்...

நூல்களின் அறிமுக நிகழ்வு

நூல்களின் அறிமுக நிகழ்வு

-த.சுபேசன்-காசிநாதன் விமலநாதனின் “பஜனாமிர்தம்" தொகுப்பு நூல் மற்றும் “இனிய தமிழ் கற்போம் இந்து சமயம் அறிவோம்" ஆகிய நூல்களின் அறிமுக நிகழ்வு டச் வீதி மீசாலை மேற்கில்...

மீனவர்கள் போராட்டம்!

மீனவர்கள் போராட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி, தம்பாட்டி...

இலங்கையில் 2 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள்!

இலங்கையில் 2 மில்லியன் நீரிழிவு நோயாளர்கள்!

காயம் ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகள் சுமார் ஒரு இலட்சம் பேர் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இரத்த நாளங்கள்...

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை டிசம்பர் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்குட்படுத்த...

Page 447 of 647 1 446 447 448 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.