Yarl Thinakkural

Yarl Thinakkural

நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் பெண்களே!

நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் பெண்களே!

நாட்டின் மொத்த சனத்தொகையில் 51.7 வீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 48.3 வீதமானவர்கள் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகிய தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின்...

நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடல்

நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடல்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளில் பயன்படுத்தும் நிறுத்தல், அளவைக் கருவிகளுக்கு முத்திரை இடும் பணி எதிர்வரும் 3 ஆம், 4 ஆம்...

கிளிநொச்சி – பளையில் 22 ஏக்கர் காணி விடுவிப்பு

கிளிநொச்சி – பளையில் 22 ஏக்கர் காணி விடுவிப்பு

-க.சபேக்ஷன்- கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர் பிரிவில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த சுமார் 22 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கூறியுள்ளார்....

பரிசளிப்பு விழா

பரிசளிப்பு விழா

உயரப்புலம் மெதடிஸ் மிஷன் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி செந்தினி ஜெயக்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்...

யாழில் உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்

யாழில் உணவுகளின் கண்காட்சியும், விற்பனையும்

வட மாகாண விவசாய அமைச்சின் நன்னீர் மீன்பிடி அலகினால் நடாத்தப்படும் நன்னீர் மீன் உற்பத்தி மற்றும் பெறுமதி சேர் உணவு வகைகளின் கண்காட்சியும், விற்பனையும் நவம்பர் முதலாம்,...

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

-கஜிந்தன்- ‘செம்மணி உடனிருப்பு வேண்டுதல்’ என்ற தொனிப் பொருளில் செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் நேற்று வியாழக்கிழமை செம்மணி -...

போதைப்பொருள் குறித்து முறையிட 1818க்கு அழையுங்கள்

போதைப்பொருள் குறித்து முறையிட 1818க்கு அழையுங்கள்

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், 24...

யாழில் 3 நாட்களில் 8 சந்தேகநபர்கள் கைது!

யாழில் 3 நாட்களில் 8 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160 மில்லி...

வரணியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு!

வரணியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு!

-செ.கபிலன்-தேசிய போதைப் பொருள் தடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கொடிகாமம் பொலிஸாரினால் வரணி மத்திய மகா வித்தியாலயத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள்...

முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யமாட்டோம்

முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யமாட்டோம்

-கட்சியில் உள்ள ஒருவரே வேட்பாளர்- -இ.கலைஅமுதன்- முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்ய தமிழரசுக் கட்சி இனிமேல் இடமளிக்காது. மக்களுக்கும், கட்சிக்குள் பணியாற்றிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளர் எனவும்...

Page 448 of 647 1 447 448 449 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.