Yarl Thinakkural

Yarl Thinakkural

மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது – சிவஞானம் குற்றச்சாட்டு

மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது – சிவஞானம் குற்றச்சாட்டு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம்...

சீனா – இலங்கை இடையிலான வர்த்தகத்தில் ‘யுவான்’ பயன்பாடு தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

சீனா – இலங்கை இடையிலான வர்த்தகத்தில் ‘யுவான்’ பயன்பாடு தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

சீனா - இலங்கை இடையிலான வர்த்தக பண பரிவர்த்தனைகளின்போது யுவான் நாணய அலகை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. சீனத் தூதுவர் க்ஷிக்ஷெங்ஹொங்,...

மிதுன்ராஜூக்கு நாளை மதிப்பளிப்பு!

மிதுன்ராஜூக்கு நாளை மதிப்பளிப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்-இந்தியாவில் இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லிக் கல்லூரி மாணவனும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரருமான சுசீந்திரகுமார்...

நாடளாவியரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவியரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடுதழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தன்னிச்சையான இடமாற்ற முறைமையை கண்டித்து நாடு...

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 144 மில்லின் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக,...

முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப்  விபத்து!

முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப் விபத்து!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் நேற்று பொலிஸ் ஜீப் வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிலர் சிறுகாயங்களுக்கு...

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,...

உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வு

உயர்தர மாணவர்களுக்கு செயலமர்வு

-செ.ரவிசாந்-இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடச் செயலமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரிப் பிரதேச சபை நூலகத்தின் அனுசரணையில் நூலக...

நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு நிகராக கறுப்பு அரசாங்கம் ஒன்று இயங்குகிறது

நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு நிகராக கறுப்பு அரசாங்கம் ஒன்று இயங்குகிறது

-அதனை ஒழித்துக்காட்டுவேன் : ஜனாதிபதி சபதம்--குற்றவாளிகள் சிலர் அரசியலுக்குள் ஊடுருவி எம்.பிக்களும் ஆகிவிட்டனர்--போதைப்பொருள் - குற்றக் கும்பல்களை ஒழிக்க மக்கள் இயக்கம் உருவாக்கப்படும்- அரசியல் பாதுகாப்பில் இருந்த...

இன்றைய ராசி பலன் – 31.10.2025

இன்றைய ராசி பலன் – 31.10.2025

இன்று உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் வெற்றி பெற உங்களுக்கு வழி காட்டும். நீங்கள் யதார்த்தமாகவும், தொழில் சார்ந்த அணுகுமுறையுடனும் நடந்து...

Page 449 of 647 1 448 449 450 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.