Yarl Thinakkural

Yarl Thinakkural

115 ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும்

115 ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும்

சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் 115 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும் நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 1.05 மணிக்கு வித்தியாலய வித்துவான்...

தேர்தல் நடைபெற்று வடமாகாணசபை அமையும் பட்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்

தேர்தல் நடைபெற்று வடமாகாணசபை அமையும் பட்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்

-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர்- -த.சுபேசன்- வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு அதனூடாக சபை அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின்...

இடித்தழிக்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

இடித்தழிக்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

சாவகச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். வீதியில்...

கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு விவாதப் போட்டி

கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு விவாதப் போட்டி

-கஜிந்தன்- தமிழறிஞரும், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாண பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது...

நிர்மாணிக்கும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் : தவறினால் சட்ட நடவடிக்கை

நிர்மாணிக்கும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் : தவறினால் சட்ட நடவடிக்கை

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என...

குறிஞ்சாக்கேணி புதிய படகு சேவை ஆரம்பம்

குறிஞ்சாக்கேணி புதிய படகு சேவை ஆரம்பம்

கிண்ணியாவுக்கும் - குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இந்தச்...

அஸ்வெசும பயனாளிகள் தெரிவுக்கு துல்லியமான தரவுக் கட்டமைப்பை உருவாக்கவேண்டியது அவசியம்

அஸ்வெசும பயனாளிகள் தெரிவுக்கு துல்லியமான தரவுக் கட்டமைப்பை உருவாக்கவேண்டியது அவசியம்

உலக வங்கியின் ஆலோசனை அஸ்வெசும சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும் போது புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான தரவுக் கட்டமைப்பு அவசியம் என உலக வங்கியின்...

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையும், மருமகனும் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற ஆசிரியையும், மருமகனும் கைது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியையும் அவரது மருமகனும் கம்பளை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியையின்...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட மனுவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மனு மீதான...

மறைந்த தலைவர் மாவையின் பிறந்ததின நினைவேந்தல்

மறைந்த தலைவர் மாவையின் பிறந்ததின நினைவேந்தல்

-இ.கலைஅமுதன்- மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராசாவின் 83 ஆவது பிறந்த தினமான நேற்று அவரது இல்லத்தில் நினைவேந்தல்...

Page 467 of 647 1 466 467 468 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.