Yarl Thinakkural

Yarl Thinakkural

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களே சமூகத்தை ஆக்கிரமித்துள்ளன : எதிர்க்கட்சி தலைவர் சஜித்

பாதாள உலகக் குழுக்களும் - கொலைகாரர்களும் சமூகத்தை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ, அதனை தடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருந்து...

இலஞ்சம் வாங்கிய தவிசாளர் கைது!

இலஞ்சம் வாங்கிய தவிசாளர் கைது!

திருகோணமலை - குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் ஏ. முபாரக் இலஞ்ச ஆணைக்குழுவினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது அவர்...

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐ.தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயார்!

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயாராக இருக்கிறேன் என கூறியுள்ள நாடாளுமன்ற...

பாதணிக்குள் கைத்தொலைபேசிகளை வைத்து சிறைக் கைதிக்கு கொடுக்க முயன்ற இருவர் கைது

பாதணிக்குள் கைத்தொலைபேசிகளை வைத்து சிறைக் கைதிக்கு கொடுக்க முயன்ற இருவர் கைது

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் புகையிலை மற்றும் கையடக்கத் தோலைபேசிகளை கொடுக்க முயன்ற பெண் உட்பட இருவர் மாவனெல்லை பொலிஸாரால்...

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவில் பல் சிகிச்சை முகாம்!

கடற்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவில் பல் சிகிச்சை முகாம்!

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நடமாடும் பல் சிகிச்சை முகாம் கடந்த 26 ஆம் திகதி வெயாங்கொடை சிறிசுமன...

போதைப்பொருளுடன் இ.போ.ச சாரதி கைது

போதைப்பொருளுடன் இ.போ.ச சாரதி கைது

அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து குறித்த சாரதி நல்லதண்ணி...

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர்!

ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர்!

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 41 (1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு...

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு

விருந்துபசாரத்தில் துப்பாக்கிச் சூடு

ஹிரண - மாலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் ரி56 ரக துப்பாக்கியால் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்...

சஜித் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல்

சஜித் உள்ளிட்ட எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல்

அரசின் திட்டமிட்ட செயல் இது என்கிறார் ராஜகருணா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்த்தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதனைத்...

பாடசாலை காணியை உரிமை கோரிய பிரதேச சபை உறுப்பினர் – மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாடசாலை காணியை உரிமை கோரிய பிரதேச சபை உறுப்பினர் – மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டம்

கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட க/தொலஸ்பாகை பாடசாலைக்கு சொந்தமான காணியை பிரதேச அரசியல்வாதி ஒருவர் கையகப்படுத்த முயற்சி செய்வதாக கூறி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்...

Page 468 of 676 1 467 468 469 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.