Yarl Thinakkural

Yarl Thinakkural

குற்றச்செயல் குறித்து தகவல் வழங்கினால் உடன் நடவடிக்கை : ஜெகதீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு!

குற்றச்செயல் குறித்து தகவல் வழங்கினால் உடன் நடவடிக்கை : ஜெகதீஸ்வரன் எம்.பி. தெரிவிப்பு!

வவுனியாவில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மற்றும் போதைப்பொருள் மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எமக்கோ அல்லது பொலிஸாருக்கோ வழங்கினால் உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...

செம்பியன்பற்றில் வர்த்தக சந்தை

செம்பியன்பற்றில் வர்த்தக சந்தை

வடமராட்சி கிழக்கு, செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற திருப்பலியினையடுத்து வர்த்தக சந்தை இடம்பெற்றது. இந்த வர்த்தக...

வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் : மாதத்தில் இரு தடவை மக்களைச் சந்திக்க முடிவு

வவுனியா மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் : மாதத்தில் இரு தடவை மக்களைச் சந்திக்க முடிவு

பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வவுனியா - மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார்....

ஆசிரியர்களுக்கான 3 நாள் செயலமர்வு நாளை ஆரம்பம்

ஆசிரியர்களுக்கான 3 நாள் செயலமர்வு நாளை ஆரம்பம்

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகளை நடாத்திவருகின்றது. இச் செயலமர்வில் எதிர்வரும் 28...

சென்மரிஸ் விளையாட்டுகழக தலைவராக அலஸ்ரன் தெரிவு

சென்மரிஸ் விளையாட்டுகழக தலைவராக அலஸ்ரன் தெரிவு

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மரிஸ் விளையாட்டு கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று இடம்பெற்றது குறித்த விளையாட்டு கழகத்தின் நிர்வாகத் தெரிவு சென்மேரிஸ் பொது...

சதுரங்க சுற்றுப் போட்டியில் பங்குபற்ற பதிவு மேற்கொள்க

சதுரங்க சுற்றுப் போட்டியில் பங்குபற்ற பதிவு மேற்கொள்க

-ஞானத்தமிழ்- சுன்னாகம் றொட்டறிக் கழகம் மாபெரும் சதுரங்கச் சுற்றுப்போட்டியினை நடாத்தவுள்ளது. இப்போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே 6 வயதுக் கீழ் பிரிவு, 8 வயதுக் கீழ்...

நானாட்டானில் மாடுகளை திருடிய மூவர் கைது!

நானாட்டானில் மாடுகளை திருடிய மூவர் கைது!

மன்னார், நானாட்டான் பகுதியில் மாடுகளை திருடிய மூவரை அப்பகுதி இளைஞர்கள் கையும் களவுமாக மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்; நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டவர்கள்...

ஆசிரியர்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுவதை நிறுத்த முன்வாருங்கள் : தர்மகுமாரன் அழைப்பு!

ஆசிரியர்கள் மீது அபகீர்த்தியை ஏற்படுவதை நிறுத்த முன்வாருங்கள் : தர்மகுமாரன் அழைப்பு!

-க.கனகராசா- பாடசாலைகளில் வினைதிறனாக இயங்கும் ஆசிரியர்கள் மீது தற்காலத்தில் அபகீர்த்தியை உண்டாக்கின்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில்...

யாழ். நகரில் 6 -½ கேரள கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!

யாழ். நகரில் 6 -½ கேரள கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் 6 -½ கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப்...

வல்லை சந்தி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

வல்லை சந்தி பகுதியில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

-செ.கபிலன்- வல்லை சந்தியில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலிப் பகுதியில் போதை மாத்திரைகளை வாங்கி...

Page 472 of 647 1 471 472 473 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.