Yarl Thinakkural

Yarl Thinakkural

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்க முன்வர வேண்டும்

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைக்க முன்வர வேண்டும்

சத்தியலிங்கம் எம்.பி.கோரிக்கை வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மேலதிக மரக்கறிகளை சேமித்து வைக்கக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட அறைகளை அமைத்துத்தருமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

சபை தீர்மானம் தொடர்பில் முன்னாள் செயலாளரை பலிக்கடாவாக்க முடியாது : நகரசபை உறுப்பினர் கஜிதன்

சபை தீர்மானம் தொடர்பில் முன்னாள் செயலாளரை பலிக்கடாவாக்க முடியாது : நகரசபை உறுப்பினர் கஜிதன்

-த.சுபேசன்- வர்த்தக நிலைய பெயர் மாற்ற விடயத்தில் சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் செயலாளரை பலிக்கடா ஆக்குவது பொருத்தமற்றது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் தெரிவித்துள்ளார். அண்மையில்...

மினி சூறாவளியினால் 68 வீடுகளின் கூரைகள் சேதம்!

மினி சூறாவளியினால் 68 வீடுகளின் கூரைகள் சேதம்!

மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை மதியம் மழையுடன் வீசிய மினி சூறாவளியினால் வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார். இந்த...

யாழில் கவிஞர் வைரமுத்து

யாழில் கவிஞர் வைரமுத்து

புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். தனது விஜயம் தொடர்பில் கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளர். அதில்...

சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது : என்கிறார் சிறிகாந்தா

சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது : என்கிறார் சிறிகாந்தா

சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாதென தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில்...

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

பத்தேகம பிரதேசபையின் உப தலைவர் மீது தாக்குதல்

பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவரால் நேற்றுமுன்தினம் மாலை இந்தத் தாக்குதல்...

நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு : 743 பேர் கைது

நாடுமுழுவதும் சுற்றிவளைப்பு : 743 பேர் கைது

குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை 27,890 பேர்...

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

அச்சமில்லை என்றால் மாகாணத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் : ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சவால்!

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் மாகாணசபைத் தேர்தலையும் நடத்தாமலிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு அரசாங்கத்துக்கு அச்சமில்லை என்றால் 2026 முதற்...

காசல் மருத்துவமனையில் கருமுட்டை தானம் ஆரம்பம்

காசல் மருத்துவமனையில் கருமுட்டை தானம் ஆரம்பம்

காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவித்துள்ளார். இது...

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

அரசாங்கத்தின் பலவீனத்தால் சமூகம் பல பிரிவினரின் பிடியில் சிக்கியுள்ளது : எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா!

தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப்போயுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா தெரிவித்தார். அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று...

Page 473 of 647 1 472 473 474 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.