Yarl Thinakkural

Yarl Thinakkural

குளவித் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

குளவித் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் நேற்று ஞாயிறுக்கிழமை மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

வெடிமருந்து பொருட்கள் சில மதவாச்சியில் மீட்க்கப்பட்டன

வெடிமருந்து பொருட்கள் சில மதவாச்சியில் மீட்க்கப்பட்டன

மதவாச்சி, வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிமருந்துகள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மதவாச்சி...

விமான பணிப்பெண்கள் மீது தாக்குதல் : கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

விமான பணிப்பெண்கள் மீது தாக்குதல் : கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த சவூதி அரேபியா பிரஜை ஒருவர், விமானப் பணிப்பெண்கள்...

உடுவில் பிள்ளைகள் விழா

உடுவில் பிள்ளைகள் விழா

-சப்தசங்கரி- தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன பிள்ளைகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை உடுவில் நடைபெற்றது. திருச்சபை ஆளுகையில் உள்ள உடுவில் மகளீர் கல்லூரி மண்டபத்தில் காலை 8.30...

சட்டவிரோத பிரமிட் திட்டம் : ஏழு சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத பிரமிட் திட்டம் : ஏழு சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத பிரமிட் திட்டத்தை நடத்திய 7 சந்தேக நபர்கள், நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய...

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு!

மட்டக்களப்பு, வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர். புலனாய்வுத் துறைக்கு கிடைத்த...

12 ஆண்டுகளின் பின் பராக்கிரம சமுத்திரத்தில் குளிர்கால அரண்மனையை பார்வையிட வாய்ப்பு

12 ஆண்டுகளின் பின் பராக்கிரம சமுத்திரத்தில் குளிர்கால அரண்மனையை பார்வையிட வாய்ப்பு

பொலன்னறுவை பகுதியில் நிலவி வருகின்ற வறண்ட காலநிலை நிலவி வருவதன் விளைவாக, பராக்கிரம சமுத்திரத்தில் அமைந்துள்ள மன்னர் முதலாம் பராக்கிரமபாகுவின் குளிர்கால அரண்மனையைப் பார்வையிட வாய்ப்பு உருவாகியுள்ளது....

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு ரத்தொலுகமவில் இன்று

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை சீதுவ,ரத்தொலுகமவில் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி...

பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை : பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது!

பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை : பிரதான சந்தேகநபர் மஹரகமவில் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச...

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பு...

Page 474 of 647 1 473 474 475 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.