Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழில் 3 நாட்களில் 8 சந்தேகநபர்கள் கைது!

யாழில் 3 நாட்களில் 8 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160 மில்லி...

வரணியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு!

வரணியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு!

-செ.கபிலன்-தேசிய போதைப் பொருள் தடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கொடிகாமம் பொலிஸாரினால் வரணி மத்திய மகா வித்தியாலயத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு குழு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள்...

முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யமாட்டோம்

முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யமாட்டோம்

-கட்சியில் உள்ள ஒருவரே வேட்பாளர்- -இ.கலைஅமுதன்- முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்ய தமிழரசுக் கட்சி இனிமேல் இடமளிக்காது. மக்களுக்கும், கட்சிக்குள் பணியாற்றிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளர் எனவும்...

மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது – சிவஞானம் குற்றச்சாட்டு

மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது – சிவஞானம் குற்றச்சாட்டு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ். மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம்...

சீனா – இலங்கை இடையிலான வர்த்தகத்தில் ‘யுவான்’ பயன்பாடு தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

சீனா – இலங்கை இடையிலான வர்த்தகத்தில் ‘யுவான்’ பயன்பாடு தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

சீனா - இலங்கை இடையிலான வர்த்தக பண பரிவர்த்தனைகளின்போது யுவான் நாணய அலகை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. சீனத் தூதுவர் க்ஷிக்ஷெங்ஹொங்,...

மிதுன்ராஜூக்கு நாளை மதிப்பளிப்பு!

மிதுன்ராஜூக்கு நாளை மதிப்பளிப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்-இந்தியாவில் இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லிக் கல்லூரி மாணவனும், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரருமான சுசீந்திரகுமார்...

நாடளாவியரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்

நாடளாவியரீதியில் இன்று வைத்தியர்கள் போராட்டம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாடுதழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. தன்னிச்சையான இடமாற்ற முறைமையை கண்டித்து நாடு...

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 144 மில்லின் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக,...

முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப்  விபத்து!

முல்லைத்தீவில் பொலிஸ் ஜீப் விபத்து!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்புக்கு அண்மித்த பகுதியில் நேற்று பொலிஸ் ஜீப் வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் வாகனத்தில் பயணித்த பொலிஸார் சிலர் சிறுகாயங்களுக்கு...

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,...

Page 478 of 676 1 477 478 479 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.