Yarl Thinakkural

Yarl Thinakkural

சுகாதாரக் கருத்தமர்வு

சுகாதாரக் கருத்தமர்வு

-த.சுபேசன்-சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகமும், சென்னை லெஜென்ஸ் ரோட்டரிக் கழகமும் இணைந்து கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தமர்வு ஒன்றை நேற்று முன்னெடுத்திருந்தன. இதன்போது மாணவர்களுக்கு...

பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆணையத்தை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க ஆணையத்தை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மகளிர் ஆணையத்தை நியமிப்பது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்திற்கு ஏற்கனவே...

போதைப் பொருள் – குற்றக் கும்பல்களுக்கு எதிரான -‘முழு நாடும் ஒன்றாக’ தேசியப் பணி இன்று ஆரம்பம்

போதைப் பொருள் – குற்றக் கும்பல்களுக்கு எதிரான -‘முழு நாடும் ஒன்றாக’ தேசியப் பணி இன்று ஆரம்பம்

-இ.கலைஅமுதன்-போதைப் பொருள் - குற்றக் கும்பல்களுக்கு எதிரான ‘முழு நாடும் ஒன்றாக’ தேசியப் பணியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஆரம்பித்துவைக்கவுள்ளார். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதை நோக்கமாகக்...

பிறந்து 3 நாட்களேயான குழந்தை மரணம்!

பிறந்து 3 நாட்களேயான குழந்தை மரணம்!

-கஜிந்தன்-பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தை திடீரென சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த அரியதாஸ் கஜிஷ்ணவி...

பிரமிட் திட்டம் நடத்திவர்களுக்கு எதிர்வரும் 4வரை விளக்கமறியல்

பிரமிட் திட்டம் நடத்திவர்களுக்கு எதிர்வரும் 4வரை விளக்கமறியல்

பிரமிட் திட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான்...

கடந்தகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் – இலங்கையில் மீண்டும் யுத்தம் உருவாகும்

கடந்தகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் – இலங்கையில் மீண்டும் யுத்தம் உருவாகும்

இலங்கையின் கடந்தகால பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பது அவசியம். ஓருவேளை தீர்வினைக் காணத் தவறினால் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் உருவாகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என...

பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐ.ம.ச. தீர்மானிக்கவில்லை

பேரணியில் கலந்து கொள்வது குறித்து ஐ.ம.ச. தீர்மானிக்கவில்லை

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த மக்கள் குரல் அமைப்பால் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் கலந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில்...

கழிவுகள் வீசுவதை முற்றாக நிறுத்த நடவடிக்கை

கழிவுகள் வீசுவதை முற்றாக நிறுத்த நடவடிக்கை

-இ.கலைஅமுதன்- , -செ.ரவிசாந்- நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியிலுள்ள பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாட்டினை முற்றாக நிறுத்த கடும் நடவடிக்கைகளை விரிவுபடுத்தவுள்ளதாக நல்லூர் பிரதேச...

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரும்பினால் – கூட்டாட்சி குறித்து பேசுவதற்கு தயார்

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரும்பினால் – கூட்டாட்சி குறித்து பேசுவதற்கு தயார்

-சுவிற்சர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் சுமந்திரன் தெரிவிப்பு--ஜனாதிபதியை சந்திப்பதற்கான கோரிக்கையை இழுத்தடிப்பதாகவும் சுட்டிக்காட்டு இலங்கையில் கூட்டாட்சி முறைமையை அறிமுகம் செய்வது தொடர்பாக தமிழ்கட்சிகளுடன் பேசுவதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விருப்பம்...

இன்றைய ராசி பலன் – 30.10.2025

இன்றைய ராசி பலன் – 30.10.2025

கடின உழைப்பு மற்றும் உறுதி மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள். நீங்கள் எந்தச் செயல் செய்தாலும் மகிழ்ச்சியாக உற்சாகமாக செய்யுங்கள். இதனால் நன்மை விளையும். உங்கள் செயல்திறனை...

Page 483 of 676 1 482 483 484 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.