Yarl Thinakkural

Yarl Thinakkural

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்வி அபிவிருத்தி தொடர்பாக துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களுடனான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது....

அவித்த முட்டை VS ஆம்லெட் : ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

அவித்த முட்டை VS ஆம்லெட் : ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

முட்டையை வேகவைத்தோ அல்லது ஆம்லெட் செய்தோ சாப்பிடுவது பலரின் விருப்பம். ஆனால் ஆரோக்கியத்தின் பார்வையில், இரண்டில் எது சிறந்தது என்பது உங்கள் தேவைக்கேற்ப அமையும். வேகவைத்த முட்டை...

விற்பனை நிலையத்தில் பணம் கொள்ளை!

விற்பனை நிலையத்தில் பணம் கொள்ளை!

குருணாகலில் மொரகொல்லாகம நகரத்தில் இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விற்பனை நிலைய உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கை மற்றும்...

வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்!

வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்!

வடகீழ் பருவமழை வெள்ள முன்னாயத்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கலந்துரையாடலில் வடகிழக்கு...

மன்னாரில் கடைகளுக்கு சீல்!

மன்னாரில் கடைகளுக்கு சீல்!

மன்னார் நகரசபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம், வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் போன்றவை சீல் வைக்கப்பட்டுள்ளன. மன்னார் நகரசபை எல்லைக்குள் தொடர்ச்சியாக...

யாழில் அரச, தனியார் பேருந்து சேவை தொடர்பான கள ஆராய்வு!

யாழில் அரச, தனியார் பேருந்து சேவை தொடர்பான கள ஆராய்வு!

யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற...

பொலிஸ் உயர் அதிகாரிக்கு சி.ஐ.டியில் முறைப்பாடு!

பொலிஸ் உயர் அதிகாரிக்கு சி.ஐ.டியில் முறைப்பாடு!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபர்...

போக்குவரத்திற்கு இடையூறான கால்நடைகள் மடக்கிப்பிடிப்பு

போக்குவரத்திற்கு இடையூறான கால்நடைகள் மடக்கிப்பிடிப்பு

போக்குவரத்திற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இடையூறாக வீதிகளில் அலைந்து திரிந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் நேற்று இரவு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அண்மைய...

கிளிநொச்சியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சியில் தனியார் காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவிக்கப்பட்டதையடுத்து விடுவிப்புக்கான...

Page 484 of 676 1 483 484 485 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.