Yarl Thinakkural

Yarl Thinakkural

முன்னாள் தவிசாளர் சிறிபாஸ்கரனின் 26 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

முன்னாள் தவிசாளர் சிறிபாஸ்கரனின் 26 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

-செ.ரவிசாந்- வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், மல்லாகம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகவிருந்து மக்களுக்காக சேவைகள் பல ஆற்றியவருமான மறைந்த சுவாமிநாதன் சிறிபாஸ்கரனின் 26...

கந்தசஷடி விரதத்தை முன்னிட்டு அடியவர்களுக்கு பழப் பொதிகள்

கந்தசஷடி விரதத்தை முன்னிட்டு அடியவர்களுக்கு பழப் பொதிகள்

-செ.ரவிசாந்- கந்தசஷ்டி விரத காலத்தை முன்னிட்டு 2355 அடியவர்களுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் இலவச பழப் பொதிகள் கையளிப்பு.கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் 665 அடியவர்களுக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பழப்பொதிகள்...

உப அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு

உப அதிபரின் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு

-சப்தசங்கரி- கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய...

குருநகர் வலைத் தொழிற்சாலைக்கு இளங்குமரன் எம்.பி. நேற்று விஜயம்

குருநகர் வலைத் தொழிற்சாலைக்கு இளங்குமரன் எம்.பி. நேற்று விஜயம்

-சொ.வர்ணன்- யாழப்பாணம் குருநகர் பகுதியில் அமைந்துள்ள வலைத் தொழிற்சாலைக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார். தொழிற்சாலையின் தற்போதைய செயற்பாடுகள்,...

சிறுவர் நாடகப் போட்டி

சிறுவர் நாடகப் போட்டி

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் நடாத்தும் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான சிறுவர் நாடகப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது. இன்று...

115 ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும்

115 ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும்

சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயத்தின் 115 ஆவது ஆண்டு பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தின நிகழ்வும் நாளை மறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் 1.05 மணிக்கு வித்தியாலய வித்துவான்...

தேர்தல் நடைபெற்று வடமாகாணசபை அமையும் பட்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்

தேர்தல் நடைபெற்று வடமாகாணசபை அமையும் பட்சத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படலாம்

-மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர்- -த.சுபேசன்- வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு அதனூடாக சபை அமையும் பட்சத்தில் வடக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின்...

இடித்தழிக்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

இடித்தழிக்கப்பட்ட குமரப்பா, புலேந்திரன் நினைவுத்தூபியை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

சாவகச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா, புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். வீதியில்...

கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு விவாதப் போட்டி

கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை நூற்றாண்டு விவாதப் போட்டி

-கஜிந்தன்- தமிழறிஞரும், யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபருமாகிய கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளையின் நூற்றாண்டையொட்டி வடமாகாண பாடசாலைகளிடையே விவாதச் சுற்றுப்போட்டி ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் நடத்தவுள்ளது...

நிர்மாணிக்கும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் : தவறினால் சட்ட நடவடிக்கை

நிர்மாணிக்கும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி அவசியம் : தவறினால் சட்ட நடவடிக்கை

-கஜிந்தன்- வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என...

Page 495 of 676 1 494 495 496 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.