Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்கள் மீண்டும் நடுகை!

யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்கள் மீண்டும் நடுகை!

-க.கனகராசா- , -பா.பிரதீபன்- யாழ். கோட்டைப் பகுதியில் எல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி...

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் சேவைகள் விரிவாக்கம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவின் சேவைகள் விரிவாக்கம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை பிரிவின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்சை மையத்தை வெளிநோயாளர் கட்டடத்...

சண்டிலிப்பாயில் இடம்பெற்ற மத்தியஸ்த பயிற்சிநெறி!

சண்டிலிப்பாயில் இடம்பெற்ற மத்தியஸ்த பயிற்சிநெறி!

-த.அம்பிகாவதி- சண்டிலிப்பாய் பிரதேச சனசமூக மத்தியஸ்த பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்பட்டோருக்கான மத்தியஸ்த திறமைகள் மற்றும் உபாயமார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி கடந்த 13 ஆம் திகதி தொடக்கம்...

வியாபார உரிமம் இன்றி தொழில்களில் ஈடுபடுவோருக்கு நடவடிக்கை!

வியாபார உரிமம் இன்றி தொழில்களில் ஈடுபடுவோருக்கு நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வியாபார உரிமம் இன்றித் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த...

வவுனியா மாநகர சபைக்கு இடைக்காலத் தடை!

வவுனியா மாநகர சபைக்கு இடைக்காலத் தடை!

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. இது...

நுழைவாயில் திறப்புவிழா!

நுழைவாயில் திறப்புவிழா!

-ஞானத்தமிழ்- பளை மத்திய கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அதிபர் கு.ரவீந்திரா தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்...

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினர் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

-கஜிந்தன்- வடக்கு மாகாண ஆளுநரை இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின்...

25 நாள் சிசு யாழில் உயிரிழப்பு!

25 நாள் சிசு யாழில் உயிரிழப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன்யாழ்ப்பாணத்தில் பிறந்து 25 நாளேயான ஆண் சிசு ஒன்று மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த...

திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு!

திருவிளையாடல் புராணச் சொற்பொழிவு!

கைதடி நாவற்குழி தெற்கு பெரும்படை அம்மன் ஆலயத்தில் சைவ வாழ்வியலில் திருவிளையாடல் புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்;படுத்தும் முகமாக வாராந்த திருவிளையாடல் புராண சிறப்புச்...

நாவற்குழியில் போதையால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!

நாவற்குழியில் போதையால் இளம் யுவதி உயிர்மாய்ப்பு!

கஜிந்தன், சி.ஜெகதீஸ்வரன் சாவகச்சேரி - நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். நாவற்குழி - ஐயனார் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி...

Page 496 of 647 1 495 496 497 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.