Yarl Thinakkural

Yarl Thinakkural

யாழில் வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு விசாரணைகள் ஆரம்பம்!

யாழில் வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 8...

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 307.3223 ரூபாவாகவும் கொள்வனவு விலை 299.8138...

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் மாயம்!

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் மாயம்!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார். 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு...

ஐஸ்லாந்தில் நுளம்புகள்!

ஐஸ்லாந்தில் நுளம்புகள்!

ஐஸ்லாந்து நுளம்புகள் இல்லாத நாடு என்ற பெருமையை இழந்துள்ளது. ஐஸ்லாந்தின் இயற்கை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணர் மத்தியாஸ் ஆல்ப்ரெட்ஸன் (Matthias Alfredsson) தலைநகர் ரேக்ஜாவிக்கில்...

நுவரெலியாவில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக...

பாராளுமன்றில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு!

பாராளுமன்றில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு!

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7...

பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்ற பெயர்கள் பதியப்பட்டுள்ளன

பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்ற பெயர்கள் பதியப்பட்டுள்ளன

'நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச' என பாதாள உலக குழுவை சேர்ந்த பெக்கோ சமனின் தொலை பேசியில் பெயர்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி தொழில் அமைச்சர்...

இந்திய மீனவர் விவகாரத்தில் கடந்தகால அரசாங்கங்களை விடவும் என்.பி.பி அரசு சிறப்பாக செயற்படுகிறது

இந்திய மீனவர் விவகாரத்தில் கடந்தகால அரசாங்கங்களை விடவும் என்.பி.பி அரசு சிறப்பாக செயற்படுகிறது

கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அ திக அக்கறை காட்டுகின்றது என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் தலைவர்...

வெளிநாட்டுப் பொதிகளை எடுக்க வந்திருந்தவர் கைது!

வெளிநாட்டுப் பொதிகளை எடுக்க வந்திருந்தவர் கைது!

திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில்,மெண்டி என்ற போதைப்பொருள் அடங்கிய 2 வெளிநாட்டு பொதிகளை, திருகோணமலை சுங்க அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர்....

களனிவெளி புகையிரதப் பாதையை – படிப்படியாக நீடிக்க அரசாங்கம் தீர்மானம்

களனிவெளி புகையிரதப் பாதையை – படிப்படியாக நீடிக்க அரசாங்கம் தீர்மானம்

களனிவெளி புகையிரதப் பாதையை அவிசாவளையிலிருந்து மேலும் படிப்படியாக நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் புகையிரதப் போக்குவரத்து நவீனமயப்படுத்தலின் கீழ் வினைத்திறனான...

Page 507 of 676 1 506 507 508 676
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.