Yarl Thinakkural

Yarl Thinakkural

வட ஆளுநரின் தீபாவளி வாழ்த்து!

வட ஆளுநரின் தீபாவளி வாழ்த்து!

-க.கனகராசா-ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர்...

அரியாலையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு!

அரியாலையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு!

-ஞானத்தமிழ்- அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் 'கூடி மகிழ்வோம்' தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தலைவர் ம.நவநீதன் தலைமையில்...

யாழ். இந்துவில் சங்கமம் நிகழ்வுகள்!

யாழ். இந்துவில் சங்கமம் நிகழ்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தினம் சங்கமம் நிகழ்வு நாளை மறு தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் செல்வன் மோ.மதுசன் தலைமையில்...

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி!

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி!

-பா.சதீஸ்-முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை...

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர்...

அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிர்காலமில்லை!

அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிர்காலமில்லை!

-சொ.வர்ணன்-தமிழ் அரசியல்வாதிகளின் அகம்பாவம் நீங்கும் வரை தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிர்காலம் இருக்காதென உளநல வைத்திய நிபுணர் சி. சிவதாஸ் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம்...

காங்கேசன்துறை ஐயனார் குட முழுக்கு!

காங்கேசன்துறை ஐயனார் குட முழுக்கு!

-பா.பிரதீபன்-காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் பாஸ்கரன் காயத்திரியின் முற்றுமுழுதான நிதிப் பங்களிப்பில் புதிதாக...

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபையிடம் 112,348 ஆவணங்கள்!

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபையிடம் 112,348 ஆவணங்கள்!

➢ சட்டவிரோத படுகொலைகள் தொடர்பாக 37,905➢ வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பாக 48,070➢ சித்திரவதைகள் தொடர்பாக 26,185 ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல்...

வல்வெட்டித்துறை படுகொலை அறிக்கையின் நூல் வெளியீட்டு விழா!

வல்வெட்டித்துறை படுகொலை அறிக்கையின் நூல் வெளியீட்டு விழா!

-கஜிந்தன்- இந்திய அமைதிகாக்கும் படையினரால் நிகழ்த்தப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலை சம்பவத்தின் போதான இழப்புகளுக்கான இழப்பீட்டு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மற்றும் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வல்வெட்டித்துறை...

தீபாவளியை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம்!

தீபாவளியை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் பொருள் கொள்வனவில் மக்கள் ஆர்வம்!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். வீடுகளை அலங்கரித்தல், புதிய உடைகள் வாங்குதல், இனிப்புகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை...

Page 508 of 647 1 507 508 509 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.